Categories
மாநில செய்திகள்

உத்திரபிரதேசத்தில் பிரசவத்தின்போது தாயும் சேயும் பலி… சோகம்…. போலி டாக்டர் கைது ..

உத்திரப்பிரதேச மாநிலத்தில் போலி டாக்டர் செய்த தவறினால் தாய் மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சையின் போதே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் சுல்தான்பூர் என்ற நகரில் பூனம் என்கிற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு கடந்த வியாழக்கிழமை பிரசவ வலி அதிக அளவில் ஏற்பட்டதால் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ராஜேந்திர குமார்  சுக்லா பிரசவம் பார்த்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

தாய் என்றும் பார்க்காமல்…” சுத்தியலால் போட்டுத்தள்ளிய 19 வயது மகள்”… அதிர்ச்சி சம்பவம்..!!

சாகுல் பூர் என்ற கிராமத்தில் சொந்த மகளே தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில், சாகுல் பூர் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்தார். அச்சமயத்தில் வீட்டில் மிகவும் சத்தமாக பாட்டு ஓடிக்கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு தாயாரின் கதறல் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. தாயை கொலை செய்த மகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். பின்னர்  […]

Categories
தேசிய செய்திகள்

ஒருதலைக் காதல்…. ஓகே சொல்லாததால்…” தாய்,மகள் இருவரையும் கொடூரன்”… போலீஸ் வலைவீச்சு..!!

ஆக்ராவில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தாய், மகள் இருவரையும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் மகள் இருவரையும் கொலை செய்துள்ளனர். 50 வயதான சாரதா தேவி தனது மகள் காமினியுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென்று தாய், மகள் இருவரையும் கொடூரமாக வெட்டி விட்டு […]

Categories
உலக செய்திகள்

மகளின் அறையை சுத்தம் செய்த தாய்…. “எஸ்” போல தெரிந்தது என்ன? வெளியான வீடியோ…!!

ஆஸ்திரேலியாவில் மகளின் அறையை சுத்தம் செய்யச் சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது மகளுடைய அறையை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது ஷூ லேஸ் போல ஏதோ இருந்துள்ளது. அதன்பின் அறையின் லைட்டைப் போட்டு அந்தப் பொருளை பார்த்துள்ளார். அப்போது தான் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது தான் இருட்டில் கண்டது ஷு லேஸ் அல்ல என்று. ஆம், அது ஒரு மீட்டர் நீளமுடைய விஷப்பாம்பு ஆகும். அந்தத் தாயின் மகளும் […]

Categories
உலக செய்திகள்

“என் அம்மா ஏதோ தப்பு செய்றாங்க”… தகவல் அளித்த 12 வயது சிறுவன்… போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பிரான்சில் தன் வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக  12 வயது சிறுவன் ஒருவன் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளான்.  பிரான்ஸில் pontarlier என்ற கிராமத்திலுள்ள காவல் நிலையத்திற்கு 12 வயது சிறுவன் சென்றுள்ளான். பின்னர் அவன் காவல்துறையினருக்கு தகவல் ஒன்றை கூறிவிட்டு அவர்களை தன் வீட்டிற்கு வருமாறு அழைத்துச் சென்றுள்ளான். சிறுவனின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அங்கு கஞ்சா தோட்டம் அமைக்கப்பட்டிருந்ததை  பார்த்து  அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அந்த சிறுவன் காவல்துறையினரிடம் இந்த செடிகளை வளர்த்தது என் தாய் […]

Categories
உலக செய்திகள்

உறைய வைக்கும் பனி… மூன்று பிள்ளைகளுடன் நிர்வாணமாக நின்று கொண்டிருந்த தாய்… விசாரணையில் தெரியவந்த காரணம்…!

ரஷ்யாவில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் கடுங்குளிரில் நிர்வாணமாக நின்று கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் -15 டிகிரி குளிரில் 33 வயதுடைய பெண் அவரது மூன்று குழந்தைகளுடன் மாஸ்கோவில் உள்ள வனப்பகுதியில் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தார். அதனைக் கண்ட ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அடிப்படையில் மருத்துவ உதவிக் குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்கள் 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் விசாரணை செய்ததில் அந்தப் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

காதலர் தினத்தன்று மகளை கொடூரமாக கொன்ற தந்தை… காரணம் தெரியாமல் பரிதவிக்கும் தாய்…!

காதலர் தினமான நேற்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் காரணம் தெரியாமல் தன் மகளைப் பிரிந்த தாய் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். கனடாவில் பிரியா-ராஜ்குமார் என்ற தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு ரியா ராஜ்குமார் என்ற மகளும் இருந்துள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பிரியாவுக்கும் அவரது மகளுக்கு பிறந்தநாள். கணவன் மனைவி தனியாக இருக்கும் நிலையில் பிரியாவை அவரது தந்தை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். அதேபோல அவர்களின் பிறந்த நாளன்றும் தன் மகளை பிரிந்து […]

Categories
உலக செய்திகள்

தாய்க்கு தடுப்பூசி போட முடியவில்லை… சொந்தமாக வலைத்தளத்தை உருவாக்கி மாஸ் காட்டும் இளைஞன்…!

அரசாங்க வலைத்தளம் வேலை செய்யாமல் போனதால் தன் சொந்த முயற்சியில் இலவச வலைத்தளத்தை உருவாக்கிய இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றுபவர் 31 வயதுடைய ஹூஜ்மா என்பவர். இவர் கடந்த மாதம் தன் அம்மாவிற்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அப்பாயிண்ட்மெண்ட் போட ஆன்லைனில் பதிவு செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அப்போது அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்வதற்கான அரசு போர்ட்டல்கள் சரியாக வேலை செய்யவில்லை. மேலும் ஒவ்வொரு வலைத்தளங்களும் வெவ்வேறு வித்தியாசமான சைனப் […]

Categories
உலக செய்திகள்

தாய்,மகள் உயிரிழப்பு… காரணம் எனது தந்தையே…. இன்னொரு மகள் புகார்…!

பிரான்ஸில் தன் மனைவியையும் ஒன்பது வயது குழந்தையின் கொன்று புதைத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பேப்ரிசியோ என்பவர். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது 34 வயதுடைய மனைவி கிறிஸ்டியன் அரினா மற்றும் ஒன்பது வயது மகள் கரோலின் விக்டோரியா ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இவர்களது கொலைக்கு தனது தந்தை தான் காரணம் என்று கரோலின் விக்டோரியாவின் இன்னொரு மகள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர்களைக் கொன்று […]

Categories
மாநில செய்திகள்

உருக்கத்துடன் கண்ணீர் கடிதம் எழுதிய தாய்… இன்னும் நான் என்ன செய்ய?… வேதனையின் உச்சம்…!!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்தது குறித்து பேரறிவாளன் தாயார் உருக்கமான கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் 7 பேர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து”… தற்கொலை செய்த மனநலம் பாதித்த தாய்…. தஞ்சாவூர் அருகே சோகம்…!!

பேராவூரணி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட தாய் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு கிராமத்தை சேர்ந்த மதிவாணன் என்பவரின் மனைவி புவனா. இவர்களுக்கு அக்ஷயா, ஹேமாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக புவனா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மதிவாணன் கோவையில் பார்த்து வந்த தனியார் நிறுவன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியோட தம்பின்னு தெரியும்….” ஆனா பிரபல நடிகையோட பையனு தெரியாம போச்சே”… யார் தெரியுமா..?

தளபதி விஜயின் சித்தப்பா பையன் தான் விக்ரம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது  தாய் ஒரு பிரபல நடிகை என்பது தெரியுமா ? அதைப்பற்றி பார்ப்போம். 25 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் அவரது நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகர் விஜய். பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து இருந்தாலும் பல தோல்விகளை சந்தித்து இன்று முன்னணி நடிகராக வலம் வருகிறார். விக்ராந்த் விஜய்யின் தம்பி என்று பிரபலம் ஆனாலும் தன்னுடைய திறமையால் மட்டுமே முன்னுக்கு வர நினைத்தவர். விக்ராந்த் ஆரம்பத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஸ்கேன் செய்தபின் சிறைக்குச் சென்ற இளைஞன்… உயிரிழந்தது எப்படி? தாய் எழுப்பிய கேள்வியால் திணறும் அதிகாரிகள்…!

கனடாவில் ஸ்கேன் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் போதைப் பொருளால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் போதை பொருள் பயன்படுத்திய ஜோர்டான் ஷீர்ட் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் போதைப் பொருள் எதையாவது மறைத்து வைத்திருக்கிறார் என்பதை அறிவதற்காக அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. ஆனால் ஸ்கேனில் அவர் அப்படி எதையும் மறைத்து வைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின் சிறையில் அடைக்கப்பட்ட ஜோர்டான் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் வெளிவந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வளர்ப்பு தந்தையால். 13 வயது மகள் கர்ப்பம்… எய்ட்ஸ் நோயும் பரவியது… மதுரையில் பரபரப்பு சம்பவம் ….!!

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையால் தாய் மகள் இருவருக்கும் எய்ட்ஸ் நோய் பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் வண்ணிவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர். இவர் கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்தார்.அப்போதும் அங்கு இவருக்கு கணவனை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த அஞ்சலி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் ராமமூர்த்தி அஞ்சலியை மனைவியாக ஏற்றுக் கொண்டு ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வந்தனர். ராமமூர்த்தியின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க போன தாய்…. வீட்டை நோக்கி நடந்த போது…. வழியில் நேர்ந்த சோகம்…!!

சமயநல்லூர் அருகில் வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் அருகில் இருக்கும் தோடனேரி பகுதியைச் சார்ந்தவர் பாப்பாத்தி. இவர் வாடிப்பட்டியில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்தில் சென்ற இவர் இறங்கி மகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயம் மதுரை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மூதாட்டியின் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. இதில் பாப்பாத்தி பலத்த காயமடைந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகளையே…”கூலிப்படையை ஏவி கொலைத் திட்டம்”… காரணம் என்ன தெரியுமா..?

பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கூலிப்படையை ஏவி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடிஸாவை சேர்ந்த சுகிரி என்பவரது மகள் ஷிவானி நாயக் இவருக்கு திருமணமாகி தாயின் வீட்டின் அருகே வசித்து வருகிறார். ஷிவானி சட்டவிரோதமாக மது விற்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இதனால் தாய் மற்றும் மகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தனது மகளை கொலை செய்ய திட்டமிட்ட சுகரி கூலிப்படை மூலம் 50 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இறந்து பிறந்த குழந்தை… அதிர்ச்சியில் உயிரைவிட்ட தாய்… சோகம்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை இறந்து பிறந்ததால் அதிர்ச்சியில் தாயும் உடனே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அடுத்துள்ள பூலாம்பட்டியில் விஜயவர்மன் மற்றும் அழகம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அங்கு விஜயவர்மன் அக்குபஞ்சர் முறையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மனைவி அழகம்மாள் பிஎஸ்சி நர்சிங் படித்து இருக்கிறார். இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அதன் பிறகு அழகம்மாள் கர்ப்பம் அடைந்தார். அப்போது அவரை மாதம்தோறும் பரிசோதனை செய்வதற்காக அக்கிராம சுகாதார செவிலியர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அக்குபஞ்சர் முறையில் பிரசவம்… தாயும் குழந்தையும் உயிரிழந்த பரிதாபம்…!!!

அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்க்க நினைத்து குழந்தை இறந்து பிறந்ததால் தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அடுத்துள்ள பூலாம்பட்டியில் விஜயவர்மன் மற்றும் அழகம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அங்கு விஜயவர்மன் அக்குபஞ்சர் முறையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மனைவி அழகம்மாள் பிஎஸ்சி நர்சிங் படித்து இருக்கிறார். இவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அதன் பிறகு அழகம்மாள் கர்ப்பம் அடைந்தார். அப்போது அவரை மாதம்தோறும் பரிசோதனை செய்வதற்காக அக்கிராம சுகாதார […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பொங்கல் பரிசு வேணும்” கள்ளக்காதலனுடன் சேர்ந்து… மகனை போட்டுத் தள்ளிய தாய்… நாமக்கல் அருகே பரபரப்பு..!!

நாமக்கலில் தாயிடம் பொங்கல் பரிசு கேட்டு சண்டையிட்ட மகனை தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நல்லூர் வால்நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ராணி என்பவரின் மகன் தங்கராசு. திருமணமாகி மனைவியை பிரிந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவர் மது போதையில் அடிக்கடி தாயிடம் வந்து சண்டையிட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் 11 மணி அளவில் மது அருந்திவிட்டு தங்கராசு ராணியிடம் […]

Categories
உலக செய்திகள்

தாயை சுட்டுக் கொன்றுவிட்டு…” ஆட்டம் போட்ட அண்ணன் தங்கை”…விசாரணையில் தெரியவந்த உண்மை..!!

அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது நபர் ஒருவர் தனது தாயை உணவு மேஜையில் சுட்டுக் கொன்று விட்டு தனது தங்கையுடன் நடனமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி அமெரிக்க மாகாணத்தை சேர்ந்த மைக் லோபஸ் என்பவர் தனது தாய் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தனது 14 வயது சகோதரியுடன் நடனமாடியுள்ளார். இதனை கண்டு மற்றொரு 17 வயது சிறுமி சகோதரி காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். புகாரின் […]

Categories
உலக செய்திகள்

“இறந்து 15 நாள்”… தாயின் சடலத்துடன் 11 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

வீட்டில் இறந்து 15 நாட்கள் ஆன தாயின் சடலத்துடன் 13 வயது சிறுவன் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாதுகளே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது தாய் உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், எங்களுக்கு உதவி செய்யுமாறும் அழைத்துள்ளான். பின்னர் சிறுவன் கூறிய முகவரிக்கு விரைந்து சென்ற உதவிக்குழுவினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவனின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அட கடவுளே… பிள்ளைகளுக்கு ஜாக்கெட்… தனக்கு சேலை… பெண்ணின் விபரீத முடிவு..!!

கடலூர் அருகே பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்த ஐயப்பன் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே சமீபகாலமாக தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று மதியம் இருவருக்கும் சண்டை அதிகமாகியுள்ளது. இதையடுத்து ஐயப்பனின் தந்தை மகனின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சுதா புடவையில் தூக்கில் தொங்கியபடி […]

Categories
தேசிய செய்திகள்

தாய்க்கும் மகளுக்கும் ஒரே நாளில்… ஒரே மேடையில் திருமணம்… சுவாரஸ்யம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தாய்க்கும் மகளுக்கும் ஒரே நாளில் ஒரே மண்டபத்தில் திருமணம் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் என்ற பகுதியில் தாய் மற்றும் மகளுக்கு ஒரே நாளில் ஒரே மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இறந்து பெலி தேவி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்த பிறகு மிகவும் பாடுபட்டு தனது நான்கு மகள்களுக்கும் திருமணம் முடித்து வைத்தார். அதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா தற்கொலை செய்ய காரணம் யார்..? போலீசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு முக்கிய காரணம் அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் தாயார் விஜயா கொடுத்த மன அழுத்தம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின்னர் சென்னையில் நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் ஹேம்நாத் உடன் தங்கி இருந்தார். படப்பிடிப்பு முடிந்து விடுதிக்கு 2.30 மணி அளவில் வந்த சித்ரா, அதிகாலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஷாப்பிங்… அதிகாரிகளின் அலட்சியப் போக்கு… தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த கொடுமை..!!

மழைநீர் கால்வாயில் தவறி விழுந்ததில் தாயும் மகளும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அயனம்பாக்கத்தில் வசித்து வருபவர் கரோலின் பிரிசில்லா. இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் இவாலின். கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வரும் காரணத்தினால் இருவரும் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஷாப்பிங் முடித்து விட்டு இருவரும் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளனர். தாம்பரம், மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

15 வருட தவிப்பு… ஃபேஸ்புக் மூலம் நடந்த நன்மை… தாய், மகனின் பாசப் போராட்டம்..!!

ஃபேஸ்புக் மூலம் 15 ஆண்டுகள் பிரிந்திருந்த தாய் மற்றும் மகன் இருவரும் இணைந்துள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்த ரமாதேவி சவுதரி என்பவரின் மகன் மித்திரஜித் 15 ஆண்டுகளுக்கு முன்பு ரமாதேவி தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் கணவனை விட்டு பிரிந்து வெளியே வந்து விட்டார். அப்போது மித்திரஜித்க்கு வயது 7. அவர் வழக்கறிஞராக படித்து இருந்த காரணத்தால் கொல்கத்தாவிலிருந்து டெல்லி சென்று பட்டியலா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2012ஆம் ஆண்டு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

சூதாட்ட மோகம்… துரத்திய கடன்… தாய் மற்றும் தங்கையை பலிகொடுத்த மாணவன்..!!

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க தாய் மற்றும் தங்கையை கொலை செய்த மாணவரை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத் மெட்ச்சல் பகுதியை சேர்ந்த சாய்நாத் என்பவர் எம்.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் படித்துக்கொண்டே வாகன விற்பனை ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து தந்தையின் சேமிப்பு மற்றும் காப்பீட்டு தொகையாக 40 லட்சம் தாய் சுனிதாவின் பெயருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென்று கேட்ட அலறல் சத்தம் “மூன்று மாத கைக்குழந்தையுடன் தாய் செய்த காரியம்”… கமுதி அருகே பரபரப்பு..!!

கமுதி அருகே 3 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேமுடிமன்னார் கோட்டை கிராமத்தை சேர்ந்த பொன்முருகன் என்பவருக்கும், தொப்பலாக்கரை சேர்ந்த குருதேவி என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மாத கைக்குழந்தை உள்ளது. பொன்முருகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை… ஆத்திரத்தில் தாயென்றும் பாராமல் மகன் செய்த காரியம்..!!

நெற்குன்றத்தில் மதுபோதையில் தாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஆதி அம்மாள் என்பவரின் மகன் மகேஷ். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால், குடித்துவிட்டு வந்து அடிக்கடி அவரது தாயாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் குடித்துவிட்டு வந்து அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மகேஷ் வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து ஆதி அம்மாள் தலையில் ஓங்கி அடித்து உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

3 குழந்தைகளோடு தாய் செய்த காரியம்… வீட்டுக்கு வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ..!!

மலப்புரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக 3 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள வழிக்கடவு புதுக்கல் பகுதியை சேர்ந்த 42 வயதான ராமன் என்பவர் கோழிக்கோட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரஹானா. இவர்களுக்கு ஆதித்யன், அர்ஜுனன், ஆனந்த் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இராமனுக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த சோகம்… தாய் எடுத்த விபரீத முடிவு… சம்மதம் தெரிவித்த 2 மகள்கள்…!!!

காரைக்குடியில் தந்தை இறந்த சோகத்தில் இரண்டு மகள்கள் மற்றும் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியில் லட்சுமணன் மற்றும் தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 24 வயதில் பிரியதர்ஷினி என்ற மகளும், 21 வயதில் மகிமா என்ற மகளும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்கள். அவர்களின் தந்தை லட்சுமணன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

4 வயது மகளை தேடி….. பறந்து வந்த பெண்…. கிடைத்த அதிர்ச்சி தகவல்…. உடைந்து போன தாய்….!!

வெளிநாட்டிலிருந்து மகளைப் பார்க்க வந்த தாய்க்கு அவர் இறந்துவிட்டதாக கிடைத்த தகவலால் அதிர்ந்து போனார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜீஷா என்பவர் தனது கணவருடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் மகன் பிரிட்டனில் பெற்றோருடன் வசித்து வருகிறார். நான்கு வயதான மகள் கேரளாவில் தனது தாத்தா பாட்டியுடன் இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஜீஷா தனது மகளை அழைத்துச் செல்வதற்காக பிரிட்டனில் இருந்து கேரளாவிற்கு சென்றுள்ளார். அரசு விதிமுறைப்படி […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாவை அடித்த தந்தை…. போட்டு தள்ளிய மகள்…. போலீசில் அதிர வைக்கும் வாக்குமூலம் …!!

குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்த தந்தையை மகளே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்ததைப் பார்த்து துணி துவைக்கும் மட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமி நேராக காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். மகளின் திருமணம் பற்றி கணவன் மனைவி இடையே பேச்சு தொடங்கிய போது ஏற்பட்ட தகராறில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

பதறவைத்த வீடியோ….. ஆற்றில் வீசப்பட்ட குழந்தைகள்…. தாயின் கொடூர செயல் ….!!

பெற்ற தாயே தனது 2 குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் காணொளியாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் பெண் ஒருவர் தனது கணவருடன் விவாகரத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறினால் தனது மூன்று வயது மற்றும் ஒரு வயதே ஆன இரண்டு குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. பாலத்தின் மீது நின்று டைக்ரிஸ் ஆற்றில் இரண்டு குழந்தைகளையும் தாய் வீசும் காட்சி அந்த காணொளியில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் அருகே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்…!!

கரூர் அருகே தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கருர் வெல்லியனை அடுத்த வழியாம்புதூரை சேர்ந்த ராம்குமார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அபர்ணா தேவி என்ற மனைவியும், 2 வயதில் அஸ்வின் 6 பாதத்தில் நிதின்  என்ற குழந்தைகளும் இருந்தனர். குறைந்த வருமானம் கொண்ட ராம்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் இதனால் அவர் குடும்பத்தை கவனிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கணவரை […]

Categories
தேசிய செய்திகள்

“இரண்டாவது பெண் குழந்தை” சாலையில் வீசி எறிந்த கொடூரம்…. தாய் கைது…!!

இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையை ஆட்டோவில் இருந்து தூக்கி வீசிய தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கம்மம் மாவட்டத்தில் வீடுகள் நிறைந்த பகுதியில் வைத்து பச்சிளம் குழந்தை ஆட்டோவில் செல்லும்போது தூக்கி வீசப்பட்டு உள்ளது. அதிர்ஷ்டவசமாக நடைபாதையில் விழுந்த குழந்தை உயிர் தப்பியது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்ததோடு குழந்தையை வீசி சென்றவரை தேடத் தொடங்கினர். காவல்துறையினர் மேற்கொண்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த சோகம்..!!

மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்ததில் மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த முத்தஉடையான்பட்டியை சேர்ந்த கிலாரியணா நாகசெல்வி இவர் பள்ளமேடு பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மணப்பாறையில் இருந்து ஊருக்கு மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு […]

Categories
பல்சுவை

செல்போனில் பிசியாக இருந்தபோது… “வீட்டுக்கு வந்த குட்டி விருந்தாளி”… அம்மாவின் செயலால் அழுத சிறுவன்… நெகிழ்ச்சி வீடியோ இதோ..!!!

மகனுக்கு தாய் ஒருவர் நாய் குட்டியை பரிசாக கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. வீட்டில் சோபாவில் அமர்ந்து பிஸியாக மொபைல் போனில் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவனுக்கு காத்திருக்கும் ஆச்சரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அச்சமயம் அவனது தாய் கையில் ஒரு நாய்க்குட்டி உடன் அறையின் உள்ளே வந்து மகனிடம் காட்டுகின்றார். அதனைப் பார்த்த சிறுவன் இன்ப அதிர்ச்சியில் சிலையாய் நிற்கிறான். பின்னர் தனது தாயிடம் நெகிழ்ச்சியையும் செல்லப்பிராணி கிடைத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போ தான் மகன் வந்தான்… “மறுபடியும் அவன ஜெயில்ல போட்டுட்டாங்க”… தீ குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு..!!

மகன் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி தாய் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பேபி தனது கணவனை இழந்த நிலையில் மகன்கள் பிரேம்குமார் மற்றும் கார்த்திக்குடன் தங்கி இருந்தார். அவரது மகன்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வந்தது. அதோடு சில தினங்களுக்கு முன்புதான் கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கார்த்திக் விடுதலையாகி வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றொரு வழக்கை விசாரிக்க கார்த்திகை காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

3 திருமணங்கள் தோல்வி… “ஆத்திரத்தில் 5 பிள்ளைகளை கொன்ற தாய்”…. விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!!

பெற்ற தாயே தனது ஐந்து குழந்தைகளை கொலை செய்த சம்பவம் தொடர்பாக சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் சோளிங்கன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாய் ஒருவர் தனது ஐந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விரைந்து சென்றவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் குழந்தைகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனிடையே 5 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் தனது மூத்த மகனான மார்ஷலை கூட்டிக் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

தனது 5 பிள்ளைகளை கொலை செய்த தாய்… நேரில் பார்த்த மற்றொரு மகன்… அதிர்ச்சியடைய வைக்கும் சம்பவம்..!!

பெற்ற தாயே தனது ஐந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் சோளிங்கல் பகுதியை சேர்ந்த கிறிஸ்டினா என்ற பெண் தனது 11 வயது மகனான மார்சலை அழைத்துக்கொண்டு ரயிலில் பயணித்துள்ளார். அதன்பிறகு சிறுவனிடம் பாட்டி வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி விட்டு ரயிலிலிருந்து கிறிஸ்டினா தனியாக இறங்கியுள்ளார். பின்னர் வேகமாக சென்று ரயில் பாதையில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர் அவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

காருக்கு பெட்ரோல் நிரப்பிய பின்… பணம் கொடுக்கச்சென்ற தாய்… சமயம் பார்த்து மகளை தூக்கிய நபர்.. 2 மணிநேரத்தில் அதிரடி காட்டிய போலீசார்..!!

உக்ரைனில் தாய் பெட்ரோலுக்கு பணம் செலுத்த சென்ற சமயத்தில் மகளை காரில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உக்ரைன் போரிஸ்பீல் என்னும் இடத்தில் வைத்து எலிசவேத் என்ற பெண் தனது காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணத்தை கொடுக்க மேலாளரின் அறையை நோக்கி சென்றுள்ளார். அச்சமயத்தில் அவரது மகள் காரின் அருகே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த ஒருவர் பொம்மைகளை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை மெதுவாக தனது காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வேகமாக போய் விட்டார். […]

Categories
உலக செய்திகள்

3 மாடி கட்டிடத்தில்.. திடீரென பற்றி எரிந்த தீ… தாய் செய்த செயலால் தப்பிய குழந்தைகள்… வீடியோ இதோ.!

தீ பிடித்து எறிந்த வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக குடும்பமே தப்பித்த காணொளி வெளியாகியுள்ளது  சீனாவில் இருக்கும் 3 மாடி கட்டிடம் ஒன்றில் அமைந்திருந்த வீட்டில் திடீரென தீ பிடித்துள்ளது. இதனால் அங்கு வசித்து வந்த குடும்பம் படிக்கட்டின் வழியாக தப்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல்வழியாக தப்பித்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. குறித்த காணொளியில் தீப்பற்றி எரிந்த வீட்டின் ஜன்னல்வழியாக தாய் ஒருவர் தனது ஐந்து வயது […]

Categories
உலக செய்திகள்

மயங்கி விழுந்த தாய்…. பொம்மை ஆம்புலன்ஸ் உதவியுடன்…. உயிரைக் காப்பாற்றிய 5 வயது மகன்….!!

பொம்மை ஆம்புலன்ஸின் உதவியுடன் தனது தாயின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த ஜோஷ் என்ற 5 வயது சிறுவனின் தாய் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அச்சமயம் சிறுவனும் அவனது சகோதரனும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். உதவிக்கு பெரியவர்கள் யாரும் இல்லாத சமயம் சிறுவன் ஜோஸ் சிரிதும் தாமதிக்காமல் அவசரகால சேவை எண்ணான 112 க்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவக் குழு விரைந்து வந்து சிறுவனின் தாயை […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்மார்ட்போன் வாங்க….”மகளுக்காக தாய் எடுத்த முடிவு”…. நெகிழ்ச்சியான சம்பவம் …!!

மகளின் ஆன்லைன் கல்விக்காக தாய் கம்மலை வெற்றி ஸ்மார்ட்போன் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் சரோஜினி. கடந்த 30 வருடங்களாக ரயில்வே குடியிருப்பு பகுதியில் சிறிய கொட்டகை ஒன்றில் வசித்து வரும் இவருக்கு ரேணுகா, பாபு என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். பாபு கல்லூரிப்படிப்பை முடித்த நிலையில் விபத்தில் ஒன்றில் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார். ரேணுகா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மூத்த மகன் பாபு தனது […]

Categories
லைப் ஸ்டைல்

தாய்மார்களே….. வேலைக்கு சென்றாலோ…. வெளியூர் சென்றாலோ…. இதை பாலோ பண்ணுங்க….!!

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பது குறித்த ஒரு சிறிய தகவலை இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். பிறந்த குழந்தைக்கு முறையாக தாய்ப்பால் கொடுப்பது என்பது தாயின் அடிப்படை மற்றும் முக்கியமான கடமையாகும். இதை செய்ய தவறினால் வருங்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட நேரிடும். தற்போது நவீன மயமாக்கப்பட்ட இந்த உலகில் வீட்டில் ஆண் மட்டும் அல்லாமல், பெண்ணும் வேலைக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வேலைக்கு செல்லும் தாய்மார்கள் வெளியே வைத்து தனது […]

Categories
உலக செய்திகள்

பணத்துக்காக இப்படியா… தொட்டியில் சடலமாக கிடந்த தாய்… அதிரவைத்த பெண்..!!

அரசு வழங்கும் சலுகை பணத்திற்காக உயிரிழந்த தாயின் சடலத்தை மறைத்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்காவில் மரினேட் கவுண்டி பகுதியைச் சேர்ந்த ரூபி என்பவரது மகள் பவுலா. ரூபிக்கு மாதா மாதம் சமூகப்பாதுகாப்பு சலுகை பணம் தவறாமல் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் சலுகை பணத்தை வாங்கிவரும் ரூபி எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள அதிகாரிகள் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் ரூபியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அவரது மகள் பவுலா மட்டுமே இருந்துள்ளார். அதிகாரிகள் பவுலாவிடம் அவரது […]

Categories
தேசிய செய்திகள்

4 வயது குழந்தையை கடத்த முயன்ற நபர்கள்… சிங்கப்பெண்ணாக மாறி காப்பாற்றிய தாய்… வெளியான சிசிடிவி காட்சி..!!

குழந்தையை கடத்த முயற்சித்த நபர்களிடம் இருந்து சிறுமியின் தாய் தைரியமாகப் போராடி தடுத்து நிறுத்திய சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கிழக்கு டெல்லியின் ஷகர்பூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்த 2 பேர்’சேல்ஸ்மேன்’ என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் தாகம் எடுக்கிறது குடிக்கத் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.. அப்போது, அந்தப் பெண் தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற பின், வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த அவரின் 4 வயது குழந்தையைக் கடத்த […]

Categories
உலக செய்திகள் கொரோனா

“அம்மாவை பாக்கணும்” கொரோனாவால் உயிரிழந்த தாய்… கண்கலங்க வைத்த இளைஞனின் செயல்..!!

கொரோனாவால் உயிரிழந்த தாயை மகன் மருத்துவமனையின் ஜன்னலில் ஏறி சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது. சமீபத்தில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ரஸ்மி என்ற பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹெப்ரான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 73 வயதான தனது அம்மாவை பார்க்க ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரத்திலேயே தாய் இறந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் தெரிவித்ததும் கதறி அழுது தாயை நேரில் பார்க்க வேண்டும் என […]

Categories
உலக செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட சென்ற 2 வயது குழந்தை…. தாயை பறிகொடுத்த சோகம்…!!

தன் மகனின் பிறந்த நாளன்று ரோலெர்கோஸ்டரில் சென்ற பெண் தவறி விழுந்து மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  பிரான்சை சேர்ந்த elodie duval என்ற பெண் தனது மகனின் பிறந்தநாளை தீம் பார்க்கில் கொண்டாட சென்றுள்ளார். அப்போது ரோலர் கோஸ்டாரில் கணவர் அருகில் அமர்ந்திருந்த elodie திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். கணவன் மனைவியை காப்பாற்ற முயற்சி செய்தும் அவரால் காப்பாற்ற இயலவில்லை அங்கிருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து அவர்களாலான முயற்சிகளை செய்தும் […]

Categories

Tech |