ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி ரம்யால் மகனை பறிகொடுத்த தாய் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். சென்னை மணலி அண்ணா தெருவை சேர்ந்தவர் பெருமாள் மற்றும் ஜெயலஷ்மி தம்பதியினர். இவர்களின் மகன் நாகராஜ் கடந்த ஜூன் மாதம் ரம்மியால் கடன் பெற்று தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில் பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாலும் அரசு தரப்பில் இருந்தே இதுவரை […]
