Categories
தேசிய செய்திகள்

ரூ. 5 லட்சம் லஞ்சம்… மாரடைப்பில் உயிரிழந்த தாய்… மகள்கள் செய்த காரியத்தை நீங்களே பாருங்க…!!!

தாசில்தார் லஞ்சம் கேட்டதால் உயிரிழந்த தாயின் பிணத்தை எடுத்துக்கொண்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மேஜையில் வைத்து மகள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்,  அனந்தபுரம் மாவட்டம், தர்மாவரம் பட்டணம் பகுதியை சேர்ந்த பெத்தண்ணா என்பவரின் மனைவி லட்சுமி தேவி. இவர்களுக்கு நாகேந்திரம்மா, லட்சுமியம்மா, ரத்தினம்மா என மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெத்தண்ணா  இறந்துவிடவே அவர் பெயரில் இருந்த 5 ஏக்கர் விவசாய நிலத்தை தனது பெயருக்கு […]

Categories

Tech |