தாய் மற்றும் மகள் மானபங்கம் படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் 35 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது 12 வயது மகளுடன் நேற்று இரவு மொபட்டில் தோப்பு கொல்லை ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபட் பெட்ரோல் இல்லாமல் பாதி வழியிலேயே நின்றது. இதனால் 38 வயது பெண்ணும், அவருடைய மகளும் மொபட்டை தள்ளிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக பண்ருட்டி […]
