அர்ஜென்டினாவில் 30 வயது பெண் தன் 2 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவில் உள்ள Corrientes என்ற மாகாணத்தில் வசிக்கும் 30 வயது பெண் Mariana Ojeda. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மரியானா தன் மூத்த மகளை உறவினரிடம் விட்டுவிட்டு, மாலையில் அழைத்துக்கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் மாலையில் குழந்தையை அழைக்க Mariana வராததால் […]
