Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வாழ்க்கையே வெறுத்துப் போச்சு” தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

தாய்-மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் கீதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் தாமு 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்த தம்பதிகளுக்கு சிவரஞ்சினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கணவர் இறந்த நிலையில் கீதா தனது மகளுடன் வாடகை வீட்டில் கும்மிடிப்பூண்டியில் தனியாக வசித்துள்ளார். இதனையடுத்து பல்வேறு பிரச்சினைகளால் மன உளைச்சலில் இருந்த கீதா தனது மகளுடன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“அவள் ரொம்ப பாசமா இருப்பா” தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

தாய்-மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாகாளியம்மன் பகுதியில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். தனியார் பட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அன்புக்கு ரேணுகா என்ற மனைவி இருந்துள்ளார்.  இந்த தம்பதியினருக்கு சங்கீதா,புவனா என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ரேணுகா அடிக்கடி உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும்  ரேணுகாவின்  உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையில் […]

Categories

Tech |