மதுரை மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி பிரபா என்ற மனைவி உள்ளார். இவரது பெயரில் 12 சென்ட் நிலம் இருக்கிறது. இந்நிலையில் லட்சுமி பிரபா பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று தனக்கு சொந்தமான இடத்தை ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட இடத்தை சர்வேயர் பிரசாத், திருமங்கலம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் லிங்கசாமி மற்றும் போலீசார் உதவியுடன் அந்த நபர் […]
