Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாலில் விஷம் கலந்து குடித்த தாய்-மகள்…. காரணம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு கிழக்கு முதல் தெரு சுல்தானா(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சம்சு(22), ஜாபியா(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவரது கணவர் முகமது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கூலி வேலைக்கு சென்று சுல்தானா தனது மகள்களை வளர்த்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த ஜாபியா தனது தாயும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவில், வீடு இடித்து அகற்றம்…. எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற தாய்-மகள்….. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை ஆவடியில் உள்ள கண்ணப்பாளையம் பகுதியில் கைத்தியம்மன் கோவில் அருகில் உள்ள தாமரை குளத்தின் கரையோரம் இவர் நாகபத்ரகாளியம்மன் புற்று கோவில் உள்ளது. இந்த கோவிலை ஜெயலக்ஷ்மி என்பவர் கட்டி அதன் முன்புறம் 8 அடி உயரமுள்ள காளி சிலையை வைத்து பராமரித்து வருகிறார். இவருக்கு மகள்கள் சசிகலா(28) மற்றும் சுகன்யா(27) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த கோவிலை ஜெயலட்சுமியின் பாட்டி, தாய் தற்போது அவர் என்று 3 வது தலைமுறையாக 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடிக்கடி சண்டை…. “மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை முயற்சி”… அதிர்ச்சியடைந்த கணவர்… பின் நடந்தது என்ன?

கணவருடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகிலுள்ள பெரியபுத்தூர் ஏரிகாடு பகுதியில் 32 வயதான தியாகராஜன் மற்றும் இவரது மனைவி 29 வயதான ரேவதி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர் . மேலும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான தியாகராஜன் வெள்ளி பட்டறையில் வேலை பார்த்து வருகிறார் . இவர்களுக்கு 12 வயதான ஜனனி ஸ்ரீ மற்றும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கணவன் இறந்த துக்கம்” தாய் & மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை…. சோக சம்பவம்…!!

கணவன் இறந்த சோகத்தில் தாய் மற்றும் மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் திவ்யஸ்ரீ. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அவருடைய கணவர் திடீரென உயிரிழந்துள்ளார். கணவன் இறந்ததால் திவ்யஸ்ரீ கடுமையான மாணவருத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து திவ்யஸ்ரீ தனது மகளுடன் சென்னை தாம்பரத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தந்து அத்தை மற்றும் நாத்தனார் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மீள முடியாத துயரம்”… தாயும் மகளும் ஒரே சேலையில்… கள்ளக்குறிச்சி அருகே நேர்ந்த சோகம்..!!

கள்ளக்குறிச்சி அருகே தாய்-மகள் தற்கொலை  கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன்-லலிதா. லலிதா அழகுக் கலை நிபுணராக பணியாற்றி வந்தார் . இவர்களது  மகள் 18 வயதுடைய  தர்ஷினி .இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில்  படித்து வந்தார்.  பாலமுருகன்  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக உயிரிழந்தார்.  பாலமுருகனின் இறப்பிலிருந்து அவருடைய மனைவியும் மகளும் மீள முடியாமல் தவித்துள்ளனர் . […]

Categories

Tech |