போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வேலை வாங்க முயன்ற தாய், மகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு பணியில் இருக்கும்போதே ராதாகிருஷ்ணன் இறந்துவிட்டார். இதனால் தனது மகள் வைஷ்ணவிக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் என ராதா கிருஷ்ணனின் மனைவியான வரலட்சுமி என்பவர் திருச்சி கோட்ட […]
