பலாப்பழம் சாப்பிட்ட தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணி என்ற மனைவியும், இனியா என்ற மகளும், பரணிதரன் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பரணி தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் உணவு அருந்திவிட்டு பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்துள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 3 […]
