Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததால்…. தாய், மகன் பலி…. கடலூரில் பெரும் சோகம்….!!!!

பலாப்பழம் சாப்பிட்ட தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணி என்ற மனைவியும், இனியா என்ற மகளும், பரணிதரன் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பரணி தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் உணவு அருந்திவிட்டு பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்துள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 3 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டேங்கர் லாரி மீது மோதிய கார்…. தாயாருடன் மகனுக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் கோர விபத்து….!!

கார் நிலைதடுமாறி டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் தாயாருடன் ஜவுளிக்கடை அதிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு யசோதா என்ற மனைவி உள்ளார், இந்த தம்பதியினருக்கு ஹரிஹரன், கவுசிகா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜா தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி ராஜா, அவருடைய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வியாபாரத்தில் தொடர் நஷ்டம்… குடும்பத்தினரின் விபரீத முடிவு… நாமக்கல்லில் பரபரப்பு…!!

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தந்தை, தாய், மகன் 3 பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சுல்தான்பேட்டை பகுதியில் சையத் அக்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாத்திமா பேகம் என்ற மனைவியும், சிக்கந்தர், பர்கத் என்று 2 மகன்களும் உள்ளனர். தற்போது சிக்கந்தர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் பர்கத் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சையத் அக்பர் டிராக்டர் டிரைலர் தயாரிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தகாத முறையில் பேசிய குடும்பத்தினர்… தாய்-மகன் செய்த காரியம்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

குடும்ப பிரச்சனை காரணமாக தாய் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள முசிறிலான் தோப்பு கிழக்கு கடற்கரை சாலை அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் மயங்கி கிடந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து தொண்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மயங்கி கிடந்தவர்களை மீட்டு தொண்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த […]

Categories

Tech |