Categories
சினிமா தமிழ் சினிமா

என் மகளை காணவில்லை….. மீரா மிதுன் தாய் காவல் நிலையத்தில் புகார்…. பரபரப்பு….!!!!

நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கின் விசாரணை மீண்டும் அமர்வுக்கு வந்தது.அப்போது காவல் துறையி தரப்பில் நடிகை மீரா மிதுன் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்நடிகை மீரா மிதுனை காணவில்லை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என் பையன் சாவுக்கு இவங்க தான் சார் காரணம்… சிவகங்கையில் பரபரப்பு புகார்… போலீஸ் வலைவீச்சு..!!

சிவகங்கையில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குளத்துப்பட்டி கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவியும், பாலமுருகன் என்ற மகனும் இருந்தனர். பாலமுருகன் டிரைவராக சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக அவர் ஊருக்கு வந்துள்ளார். அப்போது சென்ற 3-ம் தேதி பாலமுருகனை மர்ம நபர்கள் சிலர் தாக்கியுள்ளனர். இதனால் மோசமாக காயமடைந்து விழுந்து […]

Categories

Tech |