Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடப்பாவி! சொத்துக்காக பெற்ற தாய், தந்தையை…. கொன்ற கொடூரக்கார மகன்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் புதூர் கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் துரைசாமி(85) – கோசலை(75). இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.  இந்த தம்பதிகள்  தங்களுடைய 10 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த பிழைப்பை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அவர்களுடைய மகன் ஆனந்தன் சொத்து அனைத்தும் தனக்கே வரவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய தங்கைக்கு சொத்து செல்லக்கூடாது என்று தன்னுடைய தாய் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றியதில் ஆனந்தன் […]

Categories
உலக செய்திகள்

“பண விவகாரம்”… பெற்றோரின் கழுத்தை நெரித்துக் கொன்ற மகன்… இத்தாலியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இத்தாலியில் பெற்றோரை கொன்ற மகன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். இத்தாலியில் போல்சானோ நகரில் பென்னோ என்ற நபர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று அவரது தாயார் லாரா பெர்செல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை பார்க்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த பென்னோவை அவரது தந்தை பீட்டர் எழுப்பியுள்ளார். எழுப்பிய பின்பு அவர் பென்னோவிடம் பணம் தொடர்பாக சண்டையிட்டுள்ளார். மேலும் சண்டையில் பென்னோ -வை  சகோதரியுடன் ஒப்பிட்டு பேசியது மட்டுமல்லாமல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீடு கட்ட பணம் தர மறுத்ததால்…. தாய், தந்தையை துடிக்க துடிக்க கொன்ற…. கொடூரமான மகன்…!!

தர்மபுரி மாவட்ட மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் ராமச்சந்திரன்(65) – சின்னராஜி(60).  இவர்களுக்கு ராமசாமி (40) என்ற மகனும், சுமதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமி மெக்கானிக்கல் வேலை செய்து வருகிறார். சுமதி தன்னுடைய கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் -சின்னராஜ் தம்பதிகள் தங்களுடைய சொந்த நிலத்தை பாதியாக பிரித்து மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துள்ளனர். இதையடுத்து மகள் சுமதி பெற்றோர் கொடுத்த அந்த நிலத்தில் வீடு கட்டியுள்ளார். மேலும் ராமசாமியும் அதற்கு பக்கத்தில் உள்ள நிலத்தில் […]

Categories

Tech |