இளம்பெண் தன் காதலனுக்காக பிறந்து 3 நாட்கள் ஆன தன் குழந்தையை கால்வாயில் வீசிய சம்பவம் பதற வைத்துள்ளது. குவாதிமாலா நாட்டில் வசிப்பவர் Alexia(18). இவருக்கு சென்ற வாரம் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட Alexia தன் காதலன் Celement(28) உடன் அருகிலுள்ள கால்வாய் ஒன்றிற்கு சென்று தன்னுடைய குழந்தையை வீசிவிட்டு வந்துள்ளார். இதையடுத்து மூன்று நாட்கள் கழித்து தான் குழந்தையை கால்வாயில் வீசியதை தன் தாயிடம் கூறியுள்ளார். இதனால் தன் […]
