Categories
தேசிய செய்திகள்

மகளை சந்திக்க வந்த காதலன்…. முகத்தில் மிளகாய் பொடியை தூவி வெளுத்து வாங்கிய தாய், மகன்….!!!

மகளின் காதலனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக தாக்குதல் நடத்திய தாய் அவரது இரண்டு மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர். புனேவில் சின்ச்வாட் பகுதியில் உள்ள போஷ் சொசைட்டிஅருகே கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.அந்தப் பெண்ணின் மகளுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக பழகி வந்த விஷால் கஸ்பே, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் காதலியை சந்திக்க வந்துள்ளார்.அப்போது அவர் காதலியை சந்திப்பதற்கு முன்பு அவரின் தாயும் இரண்டு மைனர் […]

Categories
தேசிய செய்திகள்

பச்சிளம் குழந்தையை காட்டில் வீசிச்சென்ற கொடூர தாய்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே காட்டில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா அருகே கடந்த வெள்ளிக்கிழமை தும்பொலி காட்டுப்பகுதியில் பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அங்கு பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வந்த வெளி மாநில தொழிலாளர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு வீசப்பட்டு சென்ற பச்சிளம் பெண் குழந்தையை மீட்டனர். அப்போது குழந்தை பிறந்து நீண்ட நாட்கள் ஆகவில்லை என்பது தெரியவந்தது. உடனே […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்த 1 மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை….. துடிக்கத்துடிக்க கொன்ற தாய்….. உச்சக்கட்ட கொடூரம்…..!!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அடுத்துள்ள உடுமனூர் முக்குளி கிராமத்தை சேர்ந்த சதீஸன் மற்றும் சுஜிதா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே மூன்றாவது முறையாக கர்ப்பமான சுஜிதா தனது கணவருக்கு தெரியாமல் மறைத்து வந்தார். வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் கேட்டபோது உடல் பருமன் கூடி விட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் சுஜிதா திடீரென ரத்த அழுத்தம் அதிகமாகி வீட்டில் மயங்கி விழுந்தார். அதனைக் கண்டு அவரின் கணவர் உடனே அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிரசவித்த உடனே பச்சிளம் குழந்தையை….. தண்ணீரில் மூழ்கடித்த தாய்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

கேரள மாநிலம் இடுக்கி அடுத்த தொடுபுழா கனி மண்ணூர் கிராமத்தில் பிரசவித்த உடனே தாய், பிறந்த பச்சிளம் குழந்தையை வைக்க தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிக ரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்த போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பெண் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இன்று அதிகாலை ஒரு மணி அளவில் அந்த பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கடவுள் கேட்டார் கொடுத்துட்டேன்…… மகனை கொன்ற தாய்….. கேரளாவில் கொடூரம்….!!

கேரள மாநிலத்தில் ஆறு வயது மகனை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் பாலக்காடு என்ற பகுதியில் சாகிஷா என்பவர் தனது மூன்றாவது மகன் ஆமில் என்பவரை கழிவறையில் வைத்து கொலை செய்துள்ளார். சமையலறையில் உள்ள கத்தியால் சிறுவனை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடந்துள்ளது. அதன்பிறகு […]

Categories
உலக செய்திகள்

மகளையே கொன்று சாப்பிட முயன்ற தாய்… மனதை பதறவைக்கும் சம்பவம்…!!!

பிரேசில் நாட்டில் தனது மகளை தாயே கொன்று சடலத்தை சாப்பிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் மரவில்லா என்ற பகுதியை சேர்ந்தவர் ஜோசிமரே கோம்ஸ். இவருக்கு 5 வயதில் பிரெண்டா என்ற மகள் உள்ளார். இவர் தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, மகளை கொலை செய்துள்ளார். மேலும், சிறுமியின் சடலத்தை சாப்பிட முயற்சித்தபோது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரை கைது செய்தனர். சிறுமியின் தாய்க்கு மன ரீதியான பிரச்சனை இருந்த […]

Categories

Tech |