மர்மமான முறையில் தாய்-குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் முத்து(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு முத்து அதே ஊரில் வசிக்கும் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் காயத்ரி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகுல் ரக்சன் என்ற 4 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக முத்துவிற்கும் காயத்ரிக்கும் […]
