நடிகை சித்ராவின் மரணம் கொலை என்று அவரது தாய் விஜயா பரபரப்பு குற்றசாட்டை தெரிவித்துள்ளார். சீரியல் நடிகை சித்ரா தன்னுடைய வருங்கால கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தற்போது சித்ராவின் கணவர் ஹேம்நாத் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சித்ரா கொலை வழக்கில் இன்னும் மர்மம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதில் விஜய் டிவி பிரபலமான ரக்சனும் சித்ராவுடன் நெருக்கமாக இருந்த விடியோவை வைத்து […]
