கன்னியாகுமரியில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மகனை தாய் கண்டித்ததால் மனம் நொந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியை சேர்ந்தவர் துரைப்பழம். இவருக்கு 22 வயதுடைய சுடலை செல்வம் என்ற மகன் இருக்கிறார். சுடலை செல்வம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். தற்போது வேலை தேடி வந்துள்ளார் ஆனால் அவருக்கான வேலை கிடைக்காததால் அவர் வீட்டில் வேலையில்லாமல் இருந்துள்ளார். சுடலை செல்வம் வேலைக்கு செல்லாததை அவரது […]
