கள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் உள்ளனர். ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஐந்து பேர் […]
