நாகப்பட்டினம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி பலரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 14 வயது சிறுமி தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கின்ற மணல்மேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வரதம்பட்டு ஊராட்சியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இச்சிறுமி அப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலரால் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் […]
