மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பை பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த விசாரணையில் சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த மூன்றாம் தேதி நாகூரின் […]
