Categories
உலக செய்திகள்

தாய்லாந்தில் தஞ்சம் புகுந்த கோத்தபய…. 90 நாட்கள் தங்குவதற்கு முடிவு…. வெளியான தகவல்….!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் கோத்தபய தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து பின் சிங்கப்பூருக்கு சென்றார். […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய கோத்தபய….. தாய்லாந்தில் தஞ்சம் புகுவதாக தகவல்….!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் கோத்தபய தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்று அங்கிருந்து பின் சிங்கப்பூருக்கு சென்றார். […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து வெளியேறும் கோத்தப்பய….. தாய்லாந்தில் தஞ்சமடைவதாக தகவல்…..!!!!

கோத்தப்பய தாய்லாந்தில் தஞ்சமடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கொண்டு வந்தனர். இதன் காரணமாக கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் இலங்கையை விட்டு வெளியேறி மாலத்தீவில் தஞ்சம் அடைந்தார். அங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாலத்தீவில் இருந்து கோத்தப்பய சிங்கப்பூருக்கு சென்றார். இங்கிருந்து […]

Categories

Tech |