உலகம் முழுவதும் பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக பால் பவுடரை பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள பல குடும்பங்களும் தங்களுடைய கைக் குழந்தைகளுக்கு பால் பவுடர் தான் உணவாகக் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு திடீரென்று பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முன்னணி நிறுவனம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பாக பால் உற்பத்தியை நிறுத்திவிட்டதாலும்,ஆலையை மூடியதும் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இதனால் குழந்தைகளுக்கு பால் பவுடர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த […]
