சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தேசிய அளவிலான சுத்தமான காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தென் மாநிலங்களுக்கான ஆய்வுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் முக்கிய அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் சிவி மெய்யநாதன், தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் 174 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எங்கேயாவது பிளாஸ்டிக் பார்த்தவுடனே நமக்கு கோபம் வர வேண்டும். தமிழகத்தில் […]
