Categories
தேசிய செய்திகள்

இறந்த தாயின் சடலத்துடன்…. 4 நாட்கள் வாழ்ந்து வந்த மகன்…. எங்கென்னு தெரியுமா?… வெளியான பகீர் தகவல்….!!!!!

உத்தரப்பிரதேசம் கோரக்பூர் அருகிலுள்ள ஷிவ்பூர் ஷாபாஸ்கஞ்ச் பகுதியில் வசித்து வந்த சாந்தி தேவி (82) என்ற மூதாட்டி ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார். இவருடைய மகன் நிகில்(45) மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதில் நிகிலின் 2 பிள்ளைகளும் டெல்லியில் படித்து வருகின்றனர். இதனால் நிகில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் தாயுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி தேவியின் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் (டிச.13) திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“என் அம்மாவுக்கு நான் ஒரு துணையை கண்டுபிடித்தேன்”…. மகள் செய்த நெகிழ்ச்சியான செயல்….!!!!

மும்பையை சேர்ந்த ஆர்த்திரியா சக்ரவர்த்தி என்ற பெண் தன் தாயார் மவுசுமிக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். இது தொடர்பாக ஆர்த்திரியா கூறியதாவது “அப்பா இறந்தபின், அம்மாவுடன் பாட்டியின் வீட்டிற்கு குடி பெயர்ந்தேன். நான் அங்கு தான் வளர்ந்தேன். அப்போது எனக்கு 2 வயது, அம்மாவுக்கு 25 வயதாகும். இதற்கிடையில் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என அனைவரும் என் தாயிடம் கூறுவார்கள். எனினும் எனது தாயார் அதற்கு மறுத்துவிட்டார். ஏனெனில் நான் திருமணம் செய்தால் எனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை நோக்கி வந்த சரக்கு ரயில்…. சுதாரித்துக்கொண்ட மகன்…. நடந்தது என்ன?….!!!

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையத்தில் தாயும், மகனும் காத்திருந்தனர். இதையடுத்து அப்பெண் கீழே இறங்கி குறுக்கு வழியில் தண்டவாளம் வழியாக அடுத்த நடைமேடைக்கு செல்வதற்காக முயன்றுள்ளார். ரயில் நிலையத்திலோ (அ) அதனை ஒட்டிய பகுதியிலோ தண்டவாளம் வழியே கடந்து செல்வது ஆபத்து என்பதுடன் அதற்கு அபராதம், தண்டனையும் விதிக்க வழிவகை இருக்கிறது. இந்நிலையில் பெண் கடந்து செல்வதற்கு முன் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று அவரை நோக்கி வந்துள்ளது. இதை அவரது […]

Categories
உலக செய்திகள்

தண்ணீரில் தத்தளித்த தாய்…. 10 வயது சிறுவனின் துரித செயல்…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

அமெரிக்க நாட்டின் ஓக்லஹோமாவிலுள்ள ஒரு வீட்டில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், நீரில் தத்தளித்துக் கொண்டுள்ளார். தாய் குளித்து கொண்டிருந்த நிலையில் நீரை வேகமாக அடிக்கும் சத்தம் கேட்டதால் உடனே கீழே நின்ற 10 வயது மகன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் மறுகணமே படியேறி தாயை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்பின் உடனே நீரில் குதித்த சிறுவன் தன் தாயாரை பிடித்தபடி படிக்கட்டு […]

Categories
தேசிய செய்திகள்

15 வயது சிறுவனுடன்….. ஓட்டம்பிடித்த 4 குழந்தைகளின் தாய்….. பெரும் அதிர்ச்சி…. நடந்தது என்ன?…!!!!

ஆந்திரா மாநிலம் குடிவாடா பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னா(30). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் எதிர் வீட்டில் இருக்கும் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுடன் டி.வி., பார்ப்பது வழக்கம். அப்போது அவர் 15 வயது சிறுவனுக்கு ஆபாச வீடியோக்களை போட்டுக்காட்டியுள்ளார். இருவரும் நெருக்கமாகவும் இருந்துள்ளனர். இப்படி பல நாட்களாக இருந்து வந்த நிலையில், கடந்த 19-ம் தேதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பேரனுடன் தகராறு: 14 பிள்ளைகளை விட்டு பிரிந்த தாய்…. பெரும் சோக சம்பவம்….!!!!

சேலம் சின்ன திருப்பதி பெருமாள் கோயில் அருகேயுள்ள விவசாய கிணற்றில் பெண் ஒருவரது உடல்மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதையடுத்து செவ்வாய்பேட்டை தீயணைப்புநிலைய வீரர்கள் விரைந்து வந்து அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கிணற்றில் பிணமாக மிதந்த பெண் யார்..? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஜான்சன்பேட்டையை சேர்ந்த வேலாயுதம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறந்த குட்டியின் சடலத்தை…. 2 நாளாக தூக்கிச்சுற்றும் தாய் குரங்கு…. வைரல் வீடியோ….!!!!

பொதுவாக மனிதர்களுக்கு இருக்கும் சில உணர்வுகள் விலங்குகளுக்கும் இருக்கும். அதிலும் தாய் பாசம் என்பது அனைத்து விலங்குகளுக்கும் அதிகமாக இருக்கும். அண்மையில் கொல்கத்தாவில் தாய் யானை ஒன்று இறந்த தனது குட்டியை இரண்டு நாட்களாக தூக்கி சுமந்த வீடியோ வைரலானது. அதே போல் தற்போது உதகை மண்டலத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. உதகை மலைப்பிரதேசம் நிறைந்த ஒரு பகுதி. இங்கு பல விலங்குகள் உள்ளது. அதில், உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப்பாதையில் கடந்த 2 நாளாக […]

Categories
உலக செய்திகள்

குறை மாதத்தில் பிறந்த குழந்தை…. தாயாருக்கு 50 வருடம் சிறை தண்டனை… நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

எல் சால்வடார் நாட்டில் கடுமையான கருக்கலைப்பு சட்டங்கள் பின்பற்றப்படுகிறது. இந்த நாட்டில் 19 வயதான லெஸ்ஸி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு லெஸ்ஸி 5 மாத கர்ப்பிணி ஆக இருந்துள்ளார். இவர் கழிவறைக்கு சென்ற போது திடீரென குறை மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையானது கருசிதைவின் காரணமாக பிறந்ததால் லெஸ்ஸி தொப்புள் கொடியை தானே அறுத்துள்ளார். அதன் பிறகு லெஸ்ஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் லெஸ்ஸிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்பதை அந்நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“பப்ஜி விளையாட பணம் கொடுக்காததால்”…. தாய்க்கு நேர்ந்த கதிகலங்க வைத்த சம்பவம்….! ராணுவ வீரரின் வீட்டில் அதிர்ச்சி….!!!!

பப்ஜி விளையாட 10,000 ரூபாய் பணம் தர மறுத்த காரணத்தினால் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து 17 வயது சிறுவன் தனது தாயை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பப்ஜி விளையாட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக ரூபாய் 10 ஆயிரம் வேண்டும் என்று தனது தாயிடம் சிறுவன் ஒருவன் கேட்டுள்ளார். ஆனால் அதனை அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது தந்தையின் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை எடுத்து உறங்கிக்கொண்டிருந்த தாயை […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைனில் ரம்மி….. “ரூ. 20 லட்சத்தை இழந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு”….. தவிக்கும் குழந்தைகள்….!!!!

ஆன்லைனில் ரம்மி விளையாடி லட்சக்கணக்கான பணத்தை இழந்த இளம் பெண் ஒருவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி புதுநகரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி. இவருக்கு வயது 29.  இவருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்த […]

Categories
உலக செய்திகள்

உடற்பயிற்சி செய்து மிரள வைத்த 5 மாதக்குழந்தை…. வைரலாகும் வீடியோ…!!!

பிறந்து ஐந்து மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தன் தாய் செய்வதை போன்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. மிச்சேலே என்ற பெண் உடற்பயிற்சி கற்றுக் கொடுக்கும் பணி செய்து வருகிறார். அவர் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை போன்று, அன்றும் தன் கைகளை தரையில் பதித்துக்கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு அருகில் அவரின் 5 மாத ஆண் குழந்தை படுத்திருக்கிறது. https://www.instagram.com/reel/CdvipF8jToo/?utm_source=ig_embed&ig_rid=858c73e8-d990-4a46-8b6d-af960c2ddc78 அப்போது, தன் மகனை பார்த்துக்கொண்டே அவர் உடற்பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையின் அழுகை….. பச்சிளம் பிள்ளைக்கு சித்திரவதை….!!!

உல்லாசத்திற்கு குழந்தையின் அழுகை சத்தம் தடையாக இருந்த காரணத்தினால் தாய் மற்றும் கள்ளக்காதலன் குழந்தையை சித்திரவதை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தையை வார்டில் குழந்தையுடன் தாயை ஒருவர் அவ்வபோது சித்திரவதை செய்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு விரைந்து விசாரணை நடத்தியதில் அந்த குழந்தையின் பாட்டி பல்வேறு தகவல்களை வெளியிட்டார் . நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணாம்பாளின் […]

Categories
உலக செய்திகள்

சிறுமி கண்முன்னே தாய் மற்றும் சகோதரி பாலியல் துஷ்பிரயோகம்….!! காம கொடூரர்களின் வெறிச்செயல்…!!

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ படையினர் பிப்ரவரி 24ஆம் தேதி தாக்குதலை தொடங்கினர். உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவுக்கு இணையாக பதிலடி கொடுத்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் போர் தாக்குதலின்போது ரஷ்ய வீரர்களால் உக்ரைனிய பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அவற்றில் ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி உக்ரைனில் 17 வயது சிறுமி ஒருவர் அவருடைய தாயார் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கதறிய தாய்….!! பதறிய குழந்தைகள்…!! ஆனந்தக் கண்ணீருக்கு காரணம் இதோ…!!!

கனடாவின் Saskatchewan மாகாணத்தை சேர்ந்தவர் Pearl Thomas இவர் ஒரு லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அந்த லாட்டரி சீட்டில் இவருக்கு 10,000 டாலர் பரிசு தொகை கிடைத்துள்ளது. ஆனால் Pearl அந்த சீட்டில் உள்ள எண்களை நன்றாக சரி பார்த்த பிறகுதான் தெரிந்துள்ளது அவர் ஒரு பூஜியத்தை கவனிக்காமல் விட்டுள்ளார். ஏனென்றால் Pearl க்கு இந்த லாட்டரியில் 10000 டாலர் கிடைக்கவில்லை மாறாக ஒரு லட்சம் டாலர் பரிசாக கிடைத்துள்ளது. இதனையடுத்து செய்வதறியாது திகைத்த அவர் தன்னுடைய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய்… தாயும் விஷம் குடித்து தற்கொலை…!!!!

அம்பத்தூர் அருகே மகனுக்கு விஷம் கொடுத்து தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரை சேர்ந்தவர் லதா. இவருக்கும் இவருடைய கணவர் பரத்வாஜ் என்பவருக்கும் சென்ற நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தார்கள். இத்தம்பதியினருக்கு தவஜ் என்கிற 14 வயதுடைய மகன் இருக்கின்றான். தவஜ் மற்றும் லதா தனியாக வசித்து வந்தார்கள். தவஜ் அம்பத்தூரில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பயங்கரம்…. வீட்டை நோக்கி வந்த குண்டு…. அதன் பின் நேர்ந்த கொடூரம்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் வீசிய வெடிகுண்டில் இரண்டு சிறுவர்களும் அவர்களின் தாயும் காயமடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் Dnipropetrovsk Oblast என்ற பகுதியைச் சேர்ந்த Olena என்ற பெண், ரஷ்யப்படைகள் வீசியெறிந்த குண்டு தன் வீட்டை நோக்கி வருவதை ஜன்னல் வழியே பார்த்துள்ளார். வீடு வெடித்து சிதற போவதை அறிந்த அவர், உடனடியாக தன் இரட்டை பிள்ளைகளை அழைத்து தனக்கு அடியில் வைத்து மறைத்து கொண்டு கவிழ்ந்திருக்கிறார். அதற்குள் குண்டு வெடித்து, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிவிட்டது. அதற்குப் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தனியாக சமைக்க தொடங்கிய மகன்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி பகுதியை  சேர்ந்தவர்கள் மூக்கையா மற்றும் அவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் தற்போது மூத்த மகன் திருமணம் ஆகி பெற்றோருடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் சென்னையில் வேலை செய்து வருகிறார் . பல நாட்களாக கூட்டுக்குடும்பமாக இவர்கள் வாழ்ந்து வந்த நிலையில் மூத்த மகன் திடீரென தனியாக சமையல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தாய் மீனாட்சி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை…!! தாயின் கள்ளக்காதலன் கைது…!!

கேரள மாநிலம் அட்டப்பாடி அகழி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது 6 வயது மகனுடன் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கபீர் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கபீர் அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கபீர் அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண் வேலைக்கு சென்றதால் அவருடைய ஆறு வயது மகனிடம் பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலனின் காம இச்சைக்கு….!! 11 வயது மகளை அனுப்பி வைத்த கொடூர தாய்….!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்மிதா 33 வயதாகும் இவர் ஒரு கணவனை இழந்த பெண் ஆவார். ஸ்மிதாவுக்கு 11 வயதில் மகளும் பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் ஸ்மிதாவுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு அஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அஜிக்கு ஸ்மிதாவின் 11 வயது மகள் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அதனை ஸ்மிதாவிடம் கூறி மகளை தனியாக அழைத்து வருமாறு சொல்லியுள்ளார். அதன்படி ஸ்மிதா தன்னுடைய […]

Categories
உலக செய்திகள்

பகீர் சம்பவம்: “16 அடி பள்ளத்தில்”…. “குழந்தையை” கரடியிடம் வீசிய தாய்…. நடந்தது என்ன…? பெற்றவளே செய்த கொடூரம்….!!

உஸ்பெகிஸ்தானில் பெற்ற குழந்தையை தூக்கி வனவிலங்கு பூங்காவில் 16 அடி பள்ளத்திலிருந்த கரடி குகை ஒன்றில் வீசிய தாயை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். உஸ்பெகிஸ்தானில் வனவிலங்கு பூங்கா ஒன்றுள்ளது. இந்த பூங்காவிற்கு குழந்தையுடன் தாய் ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் அந்த தாய் பூங்காவில் 16 அடி பள்ளத்திலிருந்த கரடி குகை ஒன்றுக்குள் தனது குழந்தையை வீசியுள்ளார். இதனையடுத்து குகைக்குள் இருந்த கரடி தனக்கு இறை தான் போடப்பட்டுள்ளது என நினைத்து குழந்தையை நோக்கி விரைவாக ஓடி […]

Categories
தேசிய செய்திகள்

தாய்க்கு இதைவிட பெருமை எது…. நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த இளைஞர்….!!!!

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தன் மகனுக்காக சிலையுடன் நினைவிடம் அமைத்துள்ள தாயின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது. 2011 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் பாசில் டோப்போ என்ற போலீஸ்கார இளைஞர் உயிரிழந்தார். ஜாஷ்பூரில் உள்ள அவரின் கிராமமான பர்வாராவில், டோப்போவின் சிலையுடன் அவருக்கு நினைவிடம் அமைத்துள்ள அவரின் தாயார் “என் மகனை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று கூறுகிறார்.

Categories
உலக செய்திகள்

WOW…! “என்ன ஒரு அழகான குழந்தை”…. 3 கோடிக்கு தாரியா…? தாயிடம் பேரம்…. அடித்து பிடித்த போலீஸ்..!!

அமெரிக்காவில் தாயிடம் சென்று 3 கோடி ரூபாய் தருகிறேன் உங்கள் குழந்தையை தன்னிடம் தருமாறு கேட்ட பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவில் தாயொருவர் 12 மாத குழந்தையுடன் சுய பரிசோதனைக்காக வால்மார்ட்டின் முன்பாக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஏற்கனவே அழகான குழந்தை ஒன்றை வாங்க வேண்டுமென்று நினைப்பிலிருந்த 49 வயது பெண்மணி ஒருவர் அந்த தாயின் அருகே வந்துள்ளார். இதனையடுத்து அந்த 49 வயது பெண்மணி சுய பரிசோதனைக்காக நின்றுகொண்டிருந்த தாயிடம் சென்று நீல […]

Categories
உலக செய்திகள்

30 வருஷத்துக்கு பிறகு…. “அம்மாவை” சந்தித்த முதல் தருணம் எப்படி இருந்தது தெரியுமா…? ஞாபக சக்தியால் ஒன்றான குடும்பம்…!!

சீனாவில் மர்மநபரால் 4 வயதில் கடத்தப்பட்ட நபரொருவர் தனது நினைவாற்றலின் மூலம் சொந்த குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலுள்ள yunnan பகுதியில் வசித்து வந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய 4 வயது மகனான லீயுடன் லேன்கோ என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த 4 வயது சிறுவனை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளார்கள். அந்த சிறுவனுக்கு தற்போது 30 வயதாகின்ற நிலையில் அவர் தனது நினைவாற்றலை பயன்படுத்தி சொந்த ஊரை வரைபடமாக வரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

குடிக்க பணம் தரவில்லை என்பதற்காக… மகன் செய்த கொடூர காரியம்… துடிதுடித்து உயிரிழந்த தாய்…!!!

குடிப்பதற்கு பணம் தராத காரணத்தினால் தாயை மகன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த விமல் டக்கோபந்த் குல்தே என்பவரின் மகன் சச்சின் குல்தே.  இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடிப்பதற்கு தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவரது தாய் பணம் தர மறுத்த காரணத்தினால் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் தாயை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது சகோதரியை […]

Categories
தேசிய செய்திகள்

எங்க அம்மாவையே நீ அடிக்கிறியா… சுத்தியலால் அடித்துக் கொன்ற மகன்… துடிதுடித்து உயிரிழந்த தந்தை…!!!

தந்தை குடித்து விட்டு வந்து தாயை தாக்கியதால் மகன் தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநகர் தகிசர் கிழக்கு சித்திவினாயக் நகரின் குடிசை பகுதியை சேர்ந்தவர் அன்னாராவ் என்பவரின் மனைவி ஜெயமாலா. இவர்களுக்கு அமோல் பன்சோடே மற்றும் சந்தீப் பன்சோடே என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்தமகன் கொரியர் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார், இளையமகன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அன்னாராவ் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த பெண்ணும் இப்படி ஒரு தியாகத்தை செய்யமாட்டாங்க”… தாய்ப் பாசத்திற்கு ஏங்கிய காதலனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காதலி..!!!

தாயை இழந்து தவித்த தன் காதலனுக்காக அவருடைய தந்தையை திருமணம் செய்து தாயாகவே மாறியுள்ளார் ஒரு காதலி. ஆண்கள் தங்களுக்கு வரும் மனைவி தாயை போல் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அதற்காக தாயாகவே மாறி விட்டால் என்னவாகும்? அவ்வாறு தன்னுடைய காதலி,  தாயாகவே மாறிய ஒரு காதலனை பற்றிய தொகுப்பு தான் இது. இந்த வீடியோவானது டிக்டாக் தளத்தில் @ys.amri என்ற பயனர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரது தாயார் […]

Categories
உலக செய்திகள்

என் அம்மாவை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்…. நோயால் அவதிப்பட்ட தாயின் முடிவு…. வெளியான தகவல்….!!

தென்னமெரிக்காவில் நரம்பு மண்டல நோயால் அவதிப்பட்டு வந்த 51 வயது தாய் தானாகவே முன்வந்து கருணைக்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னமெரிக்காவில் வசித்து வந்த 50 வயதுடைய Martha என்பவர் கடுமையான நரம்பு மண்டல நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நோயால் martha வினால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் இருந்துள்ளது. ஆகையினால் martha விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது கருணை கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார். அதன்படி தானாகவே முன்வந்து […]

Categories
மாநில செய்திகள்

6 வயது குழந்தைக்கு உடல் முழுக்க சூடு போட்ட தாய்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

கேரளா மாநிலத்தில் கோழிகூடு அருகிலுள்ள குமரமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 வயது குழந்தை உடலில் தீக்காயங்களுடன் கடு சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர் இதுகுறித்து குமாரமங்கலம் காவல்  நிலையம் மற்றும் குழந்தைகள் நல அதிகாரி ஆகியோரிடம் புகார் அளித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் மற்றும் குழந்தை நல அதிகாரிகள் உடனடியாக குழந்தையிடம் விசாரணை நடத்திபோது அந்த குழந்தையை  தன் தாய் தன் உடலில் கரண்டியால் சூடு போட்டார் […]

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 14 வருடங்கள்…. தாயை பேஸ்புக்கில் தேடிய மகள்…. பின்னர் நடந்த சம்பவம்….!!

கடந்த 2007ஆம் ஆண்டு தம்பதியரிடையே ஏற்பட்ட சண்டையினால் தாயை பிரிந்த மகள் சுமார் 14 வருடங்களுக்கு பின்பாக தற்போது பேஸ்புக்கின் மூலம் அவரை கண்டறிந்த சம்பவம் அனைவரிடத்திலும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2007ஆம் ஆண்டு தம்பதியரிடையே ஏற்பட்ட சண்டையினால் மகள் ஜாக்லினை தந்தை டெக்சாஸ்ஸிற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் ஜாக்லினின் தாய் தனது மகளை காணவில்லை என்று காவல் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது ஜாக்லின் தனது தாயை பேஸ்புக்கின் மூலம் அடையாளம் […]

Categories
தேசிய செய்திகள்

மனதை கல்லாக்கி கொண்டு… “4 வயது மகனை தூக்கில் தொங்கவிட்ட பெற்றோர்”… அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!

கேரளாவில் தனது 4 வயது மகனை கொன்றுவிட்டு பெற்றோர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த சுனில் என்பவரின் மனைவி கிருஷ்ணேந்து. இவர்களுக்கு 4 வயதில் ஆதவ கிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். சுனில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறா.ர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கில் தொங்கிய மகன்….. துக்கத்தில் தன்னை மாய்த்துக் கொண்ட தாய்… அரங்கேறிய சோக சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் மகன் தூக்குப்போட்டு இறந்த துக்கத்தில் தாயும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த லீலாவதி என்பவரின் மகன் மோகன் கவுடா. இவர் திடீரென்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து கதறிய லீலாவதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த அதிர்ச்சியில் மருத்துவமனையிலிருந்து லீலாவதி வெளியில் வரும்போது காரில் மோதி தலையில் […]

Categories
தேசிய செய்திகள்

‘நீட்’ தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்திய தாய்… ஆத்திரத்தில் மகள் செய்த கொடூர சம்பவம்…!!!!

மும்பை மாவட்டம், ஐரோலி என்ற பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தனது மகளை எப்படியாவது டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசை பட்டுள்ளனர். இதனால் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மகளை சேர்த்துள்ளனர். ஆனால் அவருக்கு டாக்டருக்கு படிக்க சுத்தமாக விருப்பம் இல்லை. இதை அவர் பெற்றோரிடம் தெரிவித்த போதும் அவர்கள் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி சிறுமி செல்போனில் […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது மகளுடன் 18வது மாடியில் இருந்து குதித்த தாய்…. துடி துடித்து உயிரிழந்த கொடூரம்… இதுதான் காரணமாம்…!!

மலேசியாவில் 18வது மாடியிலிருந்து தாயொருவர் ஐந்து வயது குழந்தையுடன் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி சேர்ந்த மென் பொறியாளர் ரவிராஜா. இவரது மனைவி சத்யா பாய். இவர்கள் இருவரும் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மலேசியாவில் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு ஐந்து வயது மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் ரவி ராஜாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 14ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாய், தந்தையருடன் ஆண்ட்ரியா…. சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க…!!!

பிரபல நடிகை ஆண்ட்ரியா சிறுவயதில் தனது பெற்றோருடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு2’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தன் சிறுவயதில் தனது தாய் மற்றும் தந்தையுடன் எடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அழகிய புகைப்படத்தை ஆண்ட்ரியா ரசிகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சை கேட்காமல் விளையாடப் போன 9 வயது சிறுமி… சூடுவைத்த தாய்… பின்னர் நடந்த சம்பவம்…!!!

மகள் தனது பேச்சை கேட்காமல் விளையாட சென்ற காரணத்தினால் 9 வயது சிறுமிக்கு தாய் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர், ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பத்மா என்பவருக்கு, திருமணம் முடிந்து 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகள் வெளியே வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பத்மா தனது மகளிடம் வெளியே விளையாட கூடாது என கூறியுள்ளார். ஆனாலும் அந்த சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

விளையாடப் போவியா… போவியா… 9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்… கையும் களவுமாக சிக்கிய சம்பவம்…!!!

பெங்களூருவின் ஹெப்பல் பகுதியில் கையில் காயமடைந்த தன்னுடைய 9 வயது மகளை அவருடைய தாயார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது, சிறுமியின் கையில் தீயினால் ஏற்பட்ட புண்கள் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பக்கத்து வீட்டில் சிறுமி விளையாடிக் கொண்டிருப்பதை தாயார் பார்த்திருக்கிறார், இதனால் கடுமையான கோபமடைந்து ஆத்திரத்தில் கட்டையை எடுத்து சிறுமியை அடித்திருக்கிறார். பின்னர் மெழுகுவர்த்தி ஒன்றின் மூலம் சிறுமியின் வலது கையை […]

Categories
தேசிய செய்திகள்

“நான் செத்துட்டா என்னோட குழந்தைகளை யாரு பார்த்துப்பா”… 2 குழந்தைகளை கொன்று… தாய் செய்த கொடூர சம்பவம்…!!!

பல்லாரி டவுனில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பல்லாரி டவுனி, பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இந்திரா நகரை சேர்ந்த சித்தப்பா என்பவரின் மனைவி சுனிதா. இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், யஷ்வந்த், சான்வி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை”… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளாவில் சமூக வலைத்தளத்தில் பழகிய நண்பருடன் செல்வதற்காக பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள சாத்தனூர் என்ற பகுதியில் குப்பை தொட்டியிலிருந்து பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தை ஜனவரி மாதம் 4-ஆம் தேதி மீட்கப்பட்டது. அந்தக் குழந்தையை வீசி சென்றது யார்? அது யாருடைய குழந்தை என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த உடலை பரிசோதனைக்கு பாரிப்பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல, 2 இல்ல, 25 முறை… கத்தியால் குத்தி… 30 வயது வாலிபரின் வெறிச்செயல்… 62 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…!!

மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் 62 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 25 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி தனது மகன் மற்றும் பேரனுடன் டெல்லியில் உள்ள டலுபுரா என்ற பகுதியில் வசித்து வருகிறார். அவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தை முடித்து விட்டு தனது பேரனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சமையல் செய்வதற்காக வந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

விளையாட்டால் நடந்த விபரீதம்…. தாயே குழந்தையை கொன்ற கொடூரம்…. பிரபல நாட்டில் நடந்த கோர சம்பவம்….!!

தாயின் விளையாட்டால் 6-வது மாடியிலிருந்து சட்டை கிழிந்து 3 வயது குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் Anna Ruzankina என்னும் தாய் தன்னுடைய 3 வயது Anastasia என்கின்ற குழந்தை அழுததால் 6 ஆவது மாடியிலிருந்து தூக்கி கீழே போடுவது போல் விளையாட்டாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் அந்த குழந்தையின் சட்டை கிழிந்ததால் சற்றும் எதிர்பாராதவிதமாக 6 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த Anna கீழே விழுந்த […]

Categories
தேசிய செய்திகள்

கள்ள உறவுக்கு தடையாக இருந்த 3 வயது குழந்தை… பெற்ற தாயே இப்படி செய்தது தான் கொடூரத்தின் உச்சம்…!!

ஆந்திர மாநிலத்தில் கள்ள உறவுக்கு 3 வயது குழந்தையை தடையாக இருந்த காரணத்தினால் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு சித்துஸ்ரீ என்ற மூன்று வயது மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மனைவி வரலட்சுமிக்கு அதே பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

உயிரிழந்த தாயின் சடலம் முன்பு… நடந்த மகன் திருமணம்… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

பெங்களூரு மாநிலத்தில் உயிரிழந்த தாயின் முன்பு மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் இஸ்மாயில் என்ற பகுதியை சேர்ந்த ரேணுகா என்பவர் தனது இரண்டாவது மகனான ராகேஷ் என்பவருக்கு திருமணம் செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்தார். பின்னர் ராஜேஷுக்கு ஜூன் ஆறாம் தேதி நிச்சயதார்த்தம், அதே மாதம் 21ஆம் தேதி திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையில் அவரது தாயார் ரேணுகாவுக்கு தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய போதை… தாயென்றும் பாராமல் மகன் செய்த அட்டூழியம்… பின்னர் நடந்த கொடூர சம்பவம்..!!

பெற்ற மகனே தாயை கற்பழிக்க முயன்ற சம்பவத்தால் தாய் மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 45 வயதான விதவைப் பெண் ஒருவர் 25 வயது மகன் மற்றும் 65 வயது தாயுடன் வசித்து வருகிறார் அவரது மகன் தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார். சமீபகாலமாக அவரது மகன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

எங்க அம்மா ஞாபகமா அவங்க செல்போன் எனக்கு வேணும்… தாயை இழந்த 9 வயது சிறுமியின் வேண்டுகோள்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த தாயின் செல்போனை தன்னிடம் கொடுக்குமாறு 9 வயது சிறுமி ஒரு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். கர்நாடக மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மனைவி பிரபா என்பவர் கடந்த 16ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பிரபாவின் 9 வயது மகள் ஹிரித்திக்ஷா ஒரு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் எனது தாய்க்கு கொரோனா பாதிப்பு காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

முககவசம் அணியாததால்… மகளின் கண் முன்னே தாயை அடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர்… வைரலாகும் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் முழு கவசம் அணியாமல் சென்ற பெண்ணை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியில் வருமாறு எச்சரித்துள்ளனர். सागर में एक महिला की […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க அம்மாவும், அண்ணனும் தூங்குறாங்க”… இறந்து 2 நாட்கள் ஆனது கூட தெரியாமல் வாழ்ந்த மனநலம் பாதித்த பெண்…!!

பெங்களூரு மாநிலத்தில் தாய் மற்றும் சகோதரர் இறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அவர்களுடன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் இருந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் ராஜராஜேஸ்வரி நகரில் ஒரு பிளாட்டில் லட்சுமி என்ற மனநிலை பாதித்த பெண்ணுடன் அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் வசித்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப்பெண்ணின் தாய்க்கு கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இதையடுத்து பல நாட்களாகியும் அவர்கள் வீட்டிலிருந்து யாரும் வெளியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மலை உச்சியில் கிடந்த சடலம்… கோவிலுக்கு சென்றிருப்பதாக நினைத்த கணவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தோரணமலை கோவில் உச்சியில் இருந்து தாய் தனது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் தேவபுத்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு லட்சுமி தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மனிஷா என்ற 7 வயதுடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி தேவி தனது மகளுடன் தோரண மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து தேவபுத்திரனின் மனைவி மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக்கின் உடலுக்கு விஜயின் தாய் நேரில் அஞ்சலி…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!

விவேக்கின் மறைவிற்கு நடிகர் விஜயின் தாய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக்.மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இவரது இழப்பு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல திரைப்பிரபலங்கள் விவேக்கின் உடலை நேரில் வந்து பார்த்து அஞ்சலி செலுத்தினர். சில திரைப் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தின் மூலமாக தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் […]

Categories
தேசிய செய்திகள்

தாய் இன்றி தவித்த 8 மாத குழந்தை…. சிறையிலிருந்த தாய்க்கு பிணை வழங்கிய நீதிமன்றம்…!!

உடல்நிலை சரியில்லாத 8 மாத குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக சிறையில் இருந்த கைதிக்கு பிணை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த ஒரு பெண் கடந்த 29ஆம் தேதி சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்துள்ளார். இதன் காரணமாக அவருடன் சேர்த்து 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தாய் சிறைக்கு சென்ற காரணத்தினால் அவரின் 8 மாத குழந்தை உடல் நலக்குறைவு ஏற்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வரின் தாயை இழுவுபடுத்தும் திமுக”… கடுமையாக சாடிய மோடி…!!

“முதலமைச்சரின் தாயை இழிவுபடுத்தும் திமுகவினர் நாளை ஆட்சிக்கு வந்தால் பல பெண்களை இழிவுபடுத்துவார்கள்” என்று பிரதமர் மோடி கூறினார். கோவை தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வந்த பிரதமர் மோடி வெற்றிவேல் வீரவேல் என்ற கோஷத்துடன் தனது உரையைத் தொடங்கினார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. ஆனால் இந்த காங்கிரஸ், தி.மு.க கூட்டணி வாரிசு அரசியலை நோக்கமாகக் கொண்டது. அவர்களுக்கு குடும்பம் தான் […]

Categories

Tech |