Categories
தேனி மாவட்ட செய்திகள்

மது அருந்த பணம் கொடுக்காததால்…. தாயை தாக்கிய மகன்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது அருந்துவதற்கு பணம் கொடுக்காததால் தாய் என்றும் பாராமல் தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள சர்ச் தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், மருதுபாண்டி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மருதுபாண்டி மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு செல்லாததால் மது அருந்துவதற்கு தனது தாயாரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொடுக்க மறுத்த தாய்…. மகனின் மூர்க்கத்தனமான செயல்…. வைரலாகும் வீடியோ காட்சி…!

பணம் தர மறுத்ததால் பெற்ற தாய் என்றும் பாராமல் சாலையில் வைத்து தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பொன்னேரிபட்டியில் நல்லம்மாள் என்ற மூதாட்டி கூலித்தொழில் செய்து தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நல்லம்மாள் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது நல்லமாளை அவரது மகன் சண்முகம், மருமகள் ஜானகி மற்றும் உறவினர் பாலசுப்பிரமணி […]

Categories

Tech |