Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!! “பிணப்பை கொண்டு வாங்க” 108 முறை முடிந்தது…. மகனின் வெறிச்செயல்…!!

சிறுவன் ஒருவர் தாயாரை கொன்று விட்டு போலீசாரிடம் பிணப்பை கொண்டு வர சொன்ன சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் ரோவன் தாம்சன்(17 ). பள்ளிக்கூடம் படிக்கும் மாணவனான இவர் தன்னுடைய தாயார் ஜோனாதன் தாம்சன் என்பவரை கொடூரமான முறையில் கொன்றதுடன் காவல்துறையினரும் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியான தகவலில், சம்பவத்தன்று தாய் மற்றும் மகன் இருவரும் தங்களுடைய கிராமத்தில் இருக்கும் வீட்டின் அருகே காலையில் ஜாக்கிங் சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஜோனாதன் கழுத்து நெரிக்கப்பட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

10 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்ட, தாயை கொலைசெய்த மகன் எப்படி பிடிபட்டார் ….?

சீர்காழி அருகே குடிபோதையில் தாயை கொலை செய்த மகன் 10 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டுள்ளார். காவல்துறையிடம் எப்படி சிக்கினார் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கருகாவூர் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி இவர் வீட்டிற்கு அருகே சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாக்கடை அமைப்பதற்காக குடியிருப்பு பகுதியில் குழி தோண்டப்பட்டு அந்த மணல் அருகே உள்ள இடத்தில் கொட்டப்படுகிறது. இந்த நிலையில் மணல் குவியலில் நாய் ஒன்று விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு […]

Categories

Tech |