கொரோனா காலகட்டத்தில் மற்ற நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், கனடாவில் வசித்து வரும் ஒருவருடைய தாய் கணையப் புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் அவருடைய குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கனட நாட்டில் sharon என்பவரும் அவருடைய குடும்பத்தாரும் வசித்து வருகிறார்கள். இவருடைய தாய் இலங்கையில் பிறந்துள்ளார். இதனால் sharon னின் பெற்றோர்கள் இலங்கை நாட்டிற்கு செல்வதற்கு முடிவு செய்து 6 மாதத்திற்கு முன்பாக அங்கு சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் கனடா நாட்டிற்கு திரும்புவதற்கு முன்பாக இலங்கையில் கொரோனா குறித்த […]
