குடும்ப பிரச்சனை காரணமாக பெற்ற தாயே தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் டிரைவரான கார்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு புஷ்பலதா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 2 வயதுடைய சர்வேஷ் என்ற மகனும், 1 வயதுடைய சஞ்சனா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் புஷ்பலதா குழந்தையுடன் தனது உறவினரின் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று […]
