மகன் இறந்தது கூட தெரியாமல் சடலத்துடன் 3 நாட்களாக ஒரே வீட்டில் தாய் வசித்து வந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் வசித்து வரும் 35 வயதாகிய சரஸ்வதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் காணத்தினால் சரஸ்வதியின் கணவர் ஜீவானந்தம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னராகவே தனது மனைவியை பிரிந்து சென்று பெங்களூருவில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது சரஸ்வதி தனது மகனுடன் தனியாக வசித்து வந்ததாகவும் தெரியவந்தது. சரஸ்வதியின் மகன் சாமுவேல், சென்னையிலுள்ள திருநின்றவூர் […]
