தற்கொலைப்படை தாக்குதலில் குடும்பத்தை இழந்த பெண் தனது குழந்தையை மீட்டுத் தருமாறு பிரித்தானியா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 19 வயதான Basbibi என்பவரின் கைக்குழந்தையும் ஒன்று. இந்த குழந்தைக்கு இருபத்தி மூன்று மாதங்களே ஆகிறது. மேலும் இந்த வெடிகுண்டு தாக்குதலில் Basbibiயின் கணவர் மற்றும் குழந்தையின் தாத்தாவான சுல்தான் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தற்போது குழந்தை முகமதுவையும் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் […]
