Categories
மாநில செய்திகள்

சிறுமியை கரும்பால் அடித்து கொன்ற தாய்…. பின்னணி என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரடாபட்டு கிராமத்தில் லாரி ஓட்டுநர் பூபாலன் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் வேலைக்காக பூபாலன் வெளியே சென்றிருந்த சூழ்நிலையில், 6 வயது மகள் ரித்திகாவை தாய் சுகன்யா கரும்பால் அடித்துள்ளார். இதை பார்த்துப் பதறிய அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து […]

Categories
உலக செய்திகள்

குழந்தையை கொன்று…! குப்பை பையில் போட்ட தம்பதி…. பிரேசிலில் பதற வைக்கும் புகைப்படம் …!!

தாயே குழந்தையை கொன்ற குப்பை தொட்டியில் வீசிய கொடூர செயல் வெளியாகியுள்ளது. பிரேசில் நாட்டில் தாயே தன் குழந்தையை உள்ளாடையால் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரோசியன் நாசிமென்டோ கொரியா. 20வயதான இவர் மன அழுத்தம் காரணமாக தன் குழந்தையை கொலை செய்து அந்தக் குழந்தையின் சடலத்தை 26வயதுடைய தன் காதலர் அன்டோனியோ கார்லோஸ் பாடிஸ்டா கான்ராடோ  குப்பை போடும் கவரில் வைத்து தெருவில் போட்டுவிட்டு இருவருமாக ஒன்றும் தெரியாத மாதிரி […]

Categories

Tech |