பேருந்து நிலையத்தில் விட்டு சென்ற தாயிடம் 2 வயது பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. தர்மபுரி பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் 2 வயது குழந்தையை விட்டு சென்றுள்ளார். அந்த குழந்தை தனியாக அழுது கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். பின்னர் போலீசார் தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருக்கும் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் சேலம் மாவட்டத்தை […]
