இளம்பெண் ஒருவரை அவரின் தாயாரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் கடந்த ஜனவரி 18-ம் தேதி அன்று நாகிராம் என்ற கிராமத்தில் உள்ள பாலத்திற்கு அடியில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பெண்ணின் உடல் முழுவதும் கற்கள் போன்ற கடினமான பொருட்களால் கொடூரமாக தாக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிந்துள்ளது. இதுதொடர்பாக பலாசூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு […]
