உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம் காரணமாக 5 தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மீட்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சியின் பலனாக பல மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜியாத், கன்ஷுல்லாஹ், அப்துல் அஜீம், ஆசாத் மற்றும் பயாஸ் ஆகிய 5 மாணவர்களை தமிழக அரசு மீட்டுள்ளது. இந்த மாணவர்கள் […]
