சென்னை தாம்பரம் -விழுப்புரம் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா பயனியர் ரயில்கள் வருகின்ற ஜூலை 16ஆம் தேதி முதல் தினமும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா பாதிப்புக்கு பிறகு தாம்பரம் -விழுப்புரம் இடையே முன்பதிவு இல்லாத பயணியர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்படுகின்றன. இதை அடுத்து பயனியரின் […]
