சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ் புத்தாண்திற்காக தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரைக்கு வரும். இதனையடுத்து அதிகாலை 5.40 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு காலை 10.55 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். ஏப்ரல் 17-ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலில் புறப்படும் […]
