Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தாம்பரம் டு கடற்கரை இடையே மின்சார ரயில் சேவைக மாற்றம்”… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தாம்பரம் கடற்கரை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது பற்றி தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் 27-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது. மேலும் தாம்பரம்-கடற்கரை இடையே இரவு […]

Categories
மாநில செய்திகள்

ரூ.215.61 கோடி…. கலைஞரின் மேம்பாட்டுத் திட்டம்…. திடீர் அதிரடியில் இறங்கிய இறையன்பு….!!!

தலைமைச் செயலாளர் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்துள்ளார். சென்னையில் உள்ள  தாம்பரத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக‌ 215 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி அனகாபுத்தூரில் தினசரி அங்கன்வாடி மையம் கட்டும் பணியும், தரைப்பாலம் அருகே கழிவு நீர் உந்து நிலையங்கள் கட்டும் பணியும், அடையாறு ஆற்றின் கரையோரம் மழைக் காலங்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மார்ச்-16 முதல்…. ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு..!!!!

அந்தியோதயா விரைவு ரயிலில் மார்ச் 16ஆம் தேதி முதல் முன்பதிவு இன்றி  பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள வழித்தடங்களில் முற்றிலும் முன்பதிவு  இல்லாத ரயில்களை இயக்க 2016 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் அந்தியோதயா எனும் பெயரில் குறைந்த கட்டண சலுகை யில் விரைவு ரயில்களை அறிமுகம் செய்தது. அதன்படி நாகர்கோவில்- தாம்பரம் இடையே முற்றிலும் முன்பதிவு இல்லாத அந்தியோதயா விரைவு ரயில் இயக்கப்பட்டு இருந்தது. மாலை 5:15 […]

Categories
மாநில செய்திகள்

தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் நேற்று ஒரே நாளில் 6,186 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுவாதி கொலை போல் மீண்டும் ஒரு கொலை… ஒருதலை காதலன் வெறிச்செயல்… சென்னையில் பரபரப்பு!!

தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருபவர் சுவேதா (22).. குரோம்பேட்டையை சேர்ந்த இந்த மாணவி தாம்பரம் ரயில் நிலையம் நோக்கி சென்றபோது, ராமச்சந்திரன் என்பவர் பின்னால் சென்று பேச முயன்றுள்ளார்.. ஆனால் சுவேதா பேச மறுத்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சுவேதாவின் கழுத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : சென்னையில் பரபரப்பு… ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி குத்திக்கொலை…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி சுவேதாவை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.. சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி சுவேதாவை பட்டப்பகலில் கத்தியால் குத்திய பின் இளைஞர் ராமு தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார். இதையடுத்து காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவி சுவேதா சிகிச்சை பலனின்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி… காதல் பிரச்சனையா?… தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து!!

சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி சுவேதாவை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பட்டப்பகலில் மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.. காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் கத்தியால் குத்தினாரா? என்று சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தாம்பரம், ஆவடியில்… புதிய காவல் ஆணையர் அலுவலகங்கள்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தாம்பரம் ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் காவல்துறைக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார். அப்பொழுது தாம்பரம், ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி புதிய காவல் ஆணையாளர் அலுவலகம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த இரண்டு பகுதிகளும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாளை முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை தாம்பரம் ரயில்வேயில் மாற்றம் ஏற்படும் என்று தெற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை அனைத்தும் புதன் கிழமைகளிலும், காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில், மதுரை-சென்னை எழும்பூர் இடையிலான அதிவிரைவு சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் உலாவரும் தலையில்லா மனிதன்… நல்லா கிளப்புறீங்கயா பீதிய… வைரலாகும் வீடியோ..!!

சென்னையில் ஹலோ மேன் படத்தில் வரும் தலையில் மனிதன் போன்று வேடமிட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் சமூக ஆர்வலர் மதன்குமார். இவர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் மக்கள் நலனுக்காக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ அவசர உதவி ஊர்திகள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், தொண்டு நிறுவனங்கள் ஆகியோருக்கு நன்றி செலுத்தும் விதமாக தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் இருந்து சென்னை டி நகர் வரை இரு சக்கர வாகனத்தில் ஹாலோ மேன் படத்தில் வரும் கதாபாத்திரம் போன்று தலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில ஒன்னும் கிடைக்கல…”ஆம்லெட் போட்டு சாப்பிட்டு” வீட்டைக் கொளுத்தி திருடர்கள்..!!

காஞ்சிபுரம் அருகே திருட வந்த இடத்தில் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு இடத்தை சேர்ந்த மோகன்- சீமா தம்பதியர், சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் வாரத்திற்கு ஓரிரு நாள் மட்டும் எட்டையபுரத்தில் உள்ள வீடுகளில் வந்து தங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்டையபுர வீட்டில் வந்து தங்கி விட்டு பின்னர் சென்னைக்கு திரும்பி விட்டனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தலை தீபாவளிக்கு சென்ற புதுமண தம்பதி… ஊருக்கு திரும்பும் போது நடந்த கொடூரம்… 2 மாதத்தில் முடிந்த வாழ்க்கை…!!!

தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதால் புதுமண தம்பதிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டு செல்லூர் என்ற கிராமத்தில் 25 வயதுடைய ராமர் என்பவர் வசித்துவருகிறார். எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அவர் தனது மனைவி நதியா என்பவருடன் தாம்பரத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு ராமர் தனது மனைவியுடன் தனது சொந்த ஊருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தந்தைக்கு கொரோனா… மாடிக்கு சென்ற மகன்… திரும்பி வரவே இல்ல… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தாம்பரத்தில் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் சானடோ ரியம், தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு காலனியில் 56 வயதுடைய சம்பத் குமார் என்பவர் வசித்துவருகிறார். திருமணமாகாத அவர் வேலை கிடைக்காததால், தனது வயதான பெற்றோரை கவனித்து வந்துள்ளார். அவரின் தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தாம்பரத்தில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சம்பத் குமார் நேற்று முன்தினம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்..! மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபர்..!!

மதுபோதைக்கு அடிமையான நபர் தனது மனைவி மற்றும் மகளைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லபாக்கம் சர்வமங்களா நகர் 2ஆவது தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சீனிவாசன்.. 40 வயதுடைய இவருக்கு விஜயலஷ்மி (40) என்ற மனைவியும், நேத்ரா என்ற மகளும் உள்ளனர்.. வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றிய இவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலை செய்யாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.. மேலும் அடிக்கடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தண்டவாளம் அருகே சடலமாக கிடந்த பார் ஊழியர்… கொலை செய்யப்பட்டாரா?… போலீசார் விசாரணை..!!

வண்டலூர் அருகே பார் ஊழியர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்துள்ள வண்டலூர் ரயில்வே தண்டவாளம் அருகே ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஓட்டேரி காவல் நிலையத்திற்கு, அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், அந்தநபர் அப்பகுதியிலுள்ள மதுபானக் கடை ஒன்றின் பாரில் […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. அதில் சென்னை முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னையில் இருந்து அதன் அருகாமை பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். செங்கல்பட்டில் நேற்று மட்டும் 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,569 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 1,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 320 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் செங்கல்பட்டு 4ம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 11ம் தேதி கிருஷ்ணா நகர் பகுதியை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தாம்பரத்தில் கோயம்பேடு காய்கறி வியாபாரியின் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி!

தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு காய்கறி வியாபாரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோயம்பேடு கடைகளில் இருந்து காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்து வரும் நிலையில் இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

70 நாள் போலீசாரை திணறடித்த கொள்ளையன்… விசாரணையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியடைந்த போலீசார்!

தாம்பரம் அருகே தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு  வந்த திருடன் 70 நாள்கள் காவல் துறையினரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ள நிலையில், பிடிபட்ட பின்  அவனது வாக்குமூலத்தைக் கேட்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், சேலையூர், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 மாதங்களுக்குள் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த தொடர் கொள்ளை சம்பவத்தால், அப்பகுதி மக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வதற்கே பயப்பட்டுள்ளனர்.  […]

Categories

Tech |