தாம்பரம் கடற்கரை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது பற்றி தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் 27-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது. மேலும் தாம்பரம்-கடற்கரை இடையே இரவு […]
