நெல்லை உழவாரப்பணி குழுமம் சார்பில் நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நெல்லை மாவட்டம் நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பணிகள் பற்றியும் தேவையான உதவிகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர் நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் கடந்த […]
