Categories
உலக செய்திகள்

தமிழகம் உட்பட அனைத்து நாடுகளிலும் “தாமரை மலரும்”… திரிபுரா முதல்வர் பரபரப்பு தகவல்…!

தமிழகம் உட்பட அனைத்து நாடுகளிலும் தாமரை மலரும் என்று திரிபுரா முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் இது குறித்து கூறியதாவது, மாநில விருந்தினர் மாளிகையில் கட்சிக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது பாஜக பல மாநிலங்களில் அரசாங்கத்தை அமைத்துள்ளது என்று பாஜகவின் வட கிழக்கு மண்டல செயலாளர் அஜய் ஜம்வால் கூறினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் இப்போது இலங்கை மற்றும் நேபாளம் எஞ்சியுள்ளது என்று அமித்ஷா கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய திரிபுரா […]

Categories
தேசிய செய்திகள்

தாமரை மலரும் வரை…. “நான் தூங்க மாட்டேன்” கூறியது இவர் தான்…!!

மேற்குவங்கத்தில் தாமரை மலரும் வரை நான் தூங்க மாட்டேன் என சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய அமைச்சராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. இவர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த பின்ன,ர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாஜக பிரச்சார கூட்டத்தில் சுவேந்து அதிகாரி பேசியுள்ளார். அப்போது, “இங்கே திரிணாமுல் […]

Categories

Tech |