Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு 10 மணிக்கு…. திடீரென கேட்ட சத்தம்… அலறியடித்து குடியிருப்புவாசிகள் ஓட்டம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள உள்காஸ்நகர் ஐந்து அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் படுக்கை அறையிலிருந்து மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து நான்காவது மாடியில் விழுந்தது. இதன் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு… “வெறிநாய் கடி எதிர்ப்பு தடுப்பூசி”…. போட்டதால் அதிர்ச்சி!!

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ஒருவருக்கு ரேபிஸ் நோய்த்தடுப்பூசி போட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா என்பது தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. இருப்பினும் கொரோனா 3ஆவது அலை வரும் என்று சொல்லப்படுகிறது. இதனால்  மத்திய, மாநில அரசுகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.. அந்தந்த மாநில அரசுகள் தங்களுடைய மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிர […]

Categories
தேசிய செய்திகள்

15 வயது சிறுமி… 8 மாதங்கள்… 33 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம்… நாட்டையே அதிர வைத்த சம்பவம்… கொடூரத்தின் உச்சம்…!!!

தானேவில் 15 வயது சிறுமியை 8 மாதங்களாக 33 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானே மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை 33 பேர் கற்பழித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி டோம்பிவிலி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: சிறுமியை கடந்த ஜனவரி மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரத்திற்கு… இந்த இடத்தில் எல்லாம் தண்ணி வராது… வெளியான அறிவிப்பு..!!

சீரமைப்பு பணி காரணமாக இந்த இந்த இடங்களில் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சியில் நாளை தினம் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக அந்த மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது டிசம்பர் 4ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி டிசம்பர் 5 ஆம் தேதி 9 மணி வரை தண்ணீர் வினியோகம் செய்யப் படாது என்று அந்த மாநகராட்சி நிர்வாகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. அதாவது ஹர்தாஸ் நகரில் சாலைக்கு கீழே நடைபெறும் […]

Categories
தேசிய செய்திகள்

சூடம் கொளுத்தி… ஆரத்தி எடுத்து வரவேற்ற போலீசார்… வெட்கப்பட்ட மக்கள்!

தானேவில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களுக்கு போலீசார் அவர்கள் வெட்கப்படும் வகையில் ஆரத்தி எடுத்தனர்..  கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்தும், தண்டனை வழங்கியும்  வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகம்  பாதிக்கப்பட்டு […]

Categories

Tech |