தர்மபுரியில் போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக தர்மபுரி பகுதியில் ஒட்டப்பட்டி முதல் பழைய தர்மபுரி வரை 25 இடங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தர்மபுரி 4 ரோடு மற்றும் புற நகர்-டவுன் பேருந்து நிலையங்களில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் துவக்கவிழா தர்மபுரி 4 ரோட்டில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமை தாங்கினார். இதையடுத்து […]
