உக்ரைன் நாட்டின் துறைமுகத்திலிருந்து தானியங்கள் ஏற்றப்பட்ட கப்பல்கள் புறப்படுவதற்கு தயாராகி விட்டதாக துருக்கி அறிவித்திருக்கிறது. உலகிலேயே உக்ரைன் நாட்டில் தான் அதிக அளவில் தானியங்கள் ஏற்றுமதி நடக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் மீது ரஷ்யா பிப்ரவரி மாதத்திலிருந்து தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா, கருங்கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் மூலமாக கடல் வழியே தானியங்களை மற்ற நாடுகளுக்கு உக்ரைன் ஏற்றுமதி செய்வதை தடுத்தது. இதனால், சர்வதேச அளவில் உணவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, ஐ.நா உக்ரைன் நாட்டில் […]
