உக்ரைன் நாட்டிலிருந்து பாதுகாப்பாக தானியங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா, துருக்கி உக்ரேன் போன்ற நாடுகளின் ராணுவ பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருப்பது உணவு பாதுகாப்பில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் உலக நாடுகளில் உணவுப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்தது. எனவே, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் மன்றம், ரஷ்யா, உக்ரைன் நாடுகளுடன் சேர்ந்து துருக்கி முக்கிய […]
