Categories
மாநில செய்திகள்

முதியோர்களுக்காக அசத்தல் திட்டம்…. “குஷியில் தாத்தா, பாட்டி”….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பள்ளி சாரா கல்வி மூலமாக கிராமப்புறத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் பகுத்தறிவு இல்லாத அவர்கள் அனைவருக்கும் கையெழுத்துப் போட கற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பகுதியில் 10 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட தாத்தா பாட்டி…. பாசத்துடன் கட்டியணைக்க நினைத்த பேத்தி செய்த செயல்…!!

தாத்தா பாட்டியை கட்டி அணைக்க சிறுமி செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர். இதனால் தனது குழந்தைகளை கூட வாரி அணைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவ்வகையில் கலிபோர்னியாவை சேர்ந்த 10 வயது சிறுமி லிண்ட்சே என்பவரின் தாத்தா-பாட்டி கொரோனா தொற்றினால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தாத்தா பாட்டி மீது கொண்ட பாசத்தினால் அவர்களை கட்டி அணைக்க நினைத்த […]

Categories

Tech |