பள்ளி சாரா கல்வி மூலமாக கிராமப்புறத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் பகுத்தறிவு இல்லாத அவர்கள் அனைவருக்கும் கையெழுத்துப் போட கற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பகுதியில் 10 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் […]
