சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடிமாத களப பூஜை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தொடக்கத்தில் கற்கடக ஸ்ரீபலி விழா நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதம் தொடங்கியதை முன்னிட்டு கற்கடக ஸ்ரீபதி விழா நடைபெற்றது. இதனையடுத்து கோவிலில் நடைபெறும் நித்திய காரியபூஜைகள் முடிவு பெற்ற பின் மாலை 6.30 மணிக்கு மேல் ரிஷப வாகனத்தில் சிவபெருமானையும், கருட […]
