Categories
தேனி மாவட்ட செய்திகள்

இங்க குப்பையை கொட்ட கூடாது…. வீடு கட்டி தாங்க…. பழங்குடியினர் தாசில்தாரிடம் கோரிக்கை….!!

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பழங்குடியின மக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அடுத்து சிறைக்காடு என்ற மலைக்கிராமம் ஒன்று உள்ளது. அப்பகுதியில் பழங்குடியின மக்கள் காலம் காலமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டுவதற்காக 72 சென்ட் நிலத்தை ஒதுக்கியது. ஆனால் தற்போது வரையிலும் அப்பகுதியில் வீடுகள் கட்டித் தரப்படவில்லை. இதற்கிடையே போடி நகராட்சியில் இருந்து குப்பை மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அகவிலைப்படியை வழங்க வேண்டும்… ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்… தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு…

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பரமக்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசு கொண்டுவந்த புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும், கொரோனாவால் நிறுத்தி வைத்த அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்ட காலத்தை ஒழுங்குபடுத்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

3ஆம் அலையை சமாளிப்பது எப்படி… பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்… நடைபெற்ற சிறப்பு கூட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கொரோனா 3ஆம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கொரோனா 3ஆம் அலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கீழக்கரை தாசில்தார் முருகேசன் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து துணை தாசில்தார் பழனிக்குமார்,நகராட்சி அன்னையர் பூபதி, வர்த்தக சங்க தலைவர் ஜகுபர் மற்றும் காய்கறி, மளிகை கடை உயிரிமையாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாரத்தில் மூன்று நாள்கள்… செயல்பட அனுமதி… ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் வாழைத்தார் ஏல சந்தை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி தலைமையில் வாழைத்தார் ஏல சந்தை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பரமக்குடி தாசில்தார் சுந்தரவல்லி, துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து ஏல சந்தை ஒவ்வொரு வாரத்திலும் திங்கள், புதன், சனிக்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

“திருமண அழைப்பிதழ் போன்ற விளம்பரம்”… வாக்காளர்களை கவர கும்பகோணத்தில் புதிய முயற்சி..!!

கும்பகோணம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர்களை கவர்வதற்காக திருமண அழைப்பிதழ் போன்ற வித்தியாசமான விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினமும் தேர்தல் ஆணையத்தால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களை கவர்வதற்காக தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும். வாக்களிக்கும் வைபோகம் என்ற தலைப்பில் திருமண அழைப்பிதழ் போல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதில் […]

Categories

Tech |