Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாசில்தார் கார் தீப்பிடித்து எரிந்து சேதம்… நடந்தது என்ன?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாசிலராக கார்த்திகேயன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றிவிட்டு ராசிபுரம் வந்தார். அதன் பிறகு அவர் தனது மகனுடன் ராசிபுரத்தில் இருந்து அவருக்கு சொந்தமான காரில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏ.கே. சமுத்திரம் பகுதியில் சென்ற போது கார் வயர் உருகி விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் காரின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விருத்தாசலம்: துணை தாசில்தார் உட்பட 7 பேரின் அலட்சியம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

கடலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுதகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக 2-வது மேல் முறையீட்டு மனுக்கள் குறித்து மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் விசாரணை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்கள் மத்தியில் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “தகவலறியும் உரிமை சட்டத்தில் தகவல் அளிப்பதை எதிரிபோல் பார்க்க கூடாது. இந்த சட்டம் 10 ரூபாயில் தகவலறியும் உரிமையை பொதுமக்களுக்கு அளிக்கிறது. இதனிடையில் மனுதாரர்கள் கொடுக்கும் மனுக்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயியிடம் லஞ்சம் கேட்ட தாசில்தார்…. அபாரதத்துடன் கூடிய சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைபட்டி கிராமத்தில் விவசாயியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய சொத்துக்கு சொத்து மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு தாலுகா அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்துள்ளார். இதற்கு தாசில்தார் நாகராஜன் ரூபாய் 5000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் சரவணனுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் தாசில்தார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மாநில செய்திகள்

போலி பட்டா விவகாரம்….. தாசில்தாருக்கு ஐகோர்ட் அதிரடி செக்….!!!!

முதியவருக்கு சொந்தமான ஒரு இடத்தை போலி பட்டா தயாரித்து வேறு ஒரு பெயருக்கு மாற்றியது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கோரி உத்தரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை  மாவட்டம், காட்டுப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் முதியவர் தட்சிணாமூர்த்தி இவர் கடந்த 1994ஆம் ஆண்டு தமிழக அரசு கிராம நத்தம் நிலத்தில் 792 சதுர மீட்டர் பரப்பளவில் பட்டா வாங்கியதாகவும், அந்த நிலத்தில் ஓலை வீடு அமைத்து மண்பாண்டம் தொழில் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள்

அரைக்கோணத்தில் கனமழை…. எத்தனை சேதம்?…. தாசில்தார் ஆய்வு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து பெய்து வருகிறது. அதன்படி அரக்கோணம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் அன்வர்திகான்பேட்டையை சேர்ந்த சர்தார் சாயுபு கூரை வீட்டின் 3 பக்க சுவர்கள் இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து ஆத்தூர் கிராமத்தில் அமுதா, இராமாபுரத்தில் லட்சுமி, மிட்டபேட்டை இருளர் காலனியில் அர்சுனன், கடம்பநல்லூர் அண்ணா நகர் ராஜேந்திரன், வாணியம்பேட்டை இருளர் காலனி சந்திரா, தேசம்மாள், ரமணி ஆகியோர்கள் வசிக்கும் கூரை […]

Categories
தேசிய செய்திகள்

“என் கணவர் இறந்துட்டாரு, எனக்கு உதவி தொகை வேணும் சார்”… உதவி கேட்ட பெண்ணிடம் அத்துமீறல்… தாசில்தாருக்கு அடி-உதை..!!!

பெலகாவி என்ற பகுதியில் அரசு உதவி கேட்டு விண்ணப்பித்த விதவைப் பெண்ணிடம் தாசில்தார் தவறாக நடக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாவட்டம் பெலகாவி என்ற பகுதியை சேர்ந்த விதவைப் பெண்ணின் மகன் அங்குள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று தாசில்தாராக பணியாற்றி வரும் டி எஸ் ஜெயராஜ் என்பவரிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில் உதவித்தொகை கோரி விண்ணப்பம் செய்துள்ளார். இதையடுத்து அவரது தாயுடன் வருமாறு கூறி அனுப்பி விட்டார்.  மறுநாள் அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பட்டா பெயர் மாற்றம்…. சிக்கிய துணை தாசில்தார்…. லஞ்சஒழிப்பு துறையினரின் நடவடிக்கை….!!

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கேத்தனூரில் ராஜாமணி என்ற நெசவு தொழிலாளி வசித்து வருகின்றார். இவர் தன் தந்தை பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றுவது குறித்து உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படாததால் தாலுகா அலுவலகம் சென்று மண்டல துணை தாசில்தார் மேகநாதனை சந்தித்து கூறியுள்ளார். அதற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறிய தொழிற்சாலை…. சீல் வைத்த அதிகாரிகள்…. தொடரும் நடவடிக்கைகள்….!!

ஊரடங்கு விதிமுறைகளை மீறி நூற்பாலையை இயக்கிய தொழிற்சாலைக்கு தாசில்தார் சீல் வைத்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வேடப்பட்டி என்னும் பகுதியில் 10 வருட காலமாக நூற்பாலைகள் பல இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இப்போது கொரோனா  தாக்குதலால் முழு ஊரடங்கு போடப்பட்ட நிலையில் தொழில் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நூற்பாலையில் உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு விடப்பட்டது. அப்படி அறிவிப்பு விடப்பட்ட நிலையிலும் ஒரு நூற்பாலை மட்டும் இரண்டு நாட்களாக இயங்கி வந்துள்ளது. இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு வந்த கொரோனா என் குடும்பத்துக்கும் வந்துடும்”… துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட தாசில்தார்… அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தாசில்தார் ஒருவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற அறிக்கை வந்திருந்ததால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதுபோன்ற சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை தாசில்தார் […]

Categories
தேசிய செய்திகள்

பசுவின் இருப்பிடத்தை மாற்றிய தாசில்தார்… கோபத்தில் அரை மணி நேரம் விடாமல் துரத்திய பசு… வைரலாகும் வீடியோ பதிவு…!!

தாசில்தார் ஒருவரை பசுமாடு ஒன்று அரை மணி நேரமாக விரட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வானபர்த்தி பகுதியில் இருக்கும் வைத்தியசாலையில் பசுமாடு ஒன்று காரில் வந்த தாசில்தாரை கிட்டத்தட்ட அரைமணி நேரமாக விடாமல் விரட்டி உள்ளது. அவர் காரை நிறுத்தினால் பசுமாடு அவர் நிறுத்திய காரின் முன் வந்து நின்று அங்கிருந்து எங்கும் செல்ல முடியாத அளவுக்கு மறைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கார் கண்ணாடி அருகே சென்று காரை இயக்கும்போது தொடர்ந்து […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா நிவாரணம் : லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை முதுகில் சுமந்து சென்ற தாசில்தார்… குவியும் பாராட்டுக்கள்!

கோவையில் கொரோனா நிவாரண பொருட்களாக லாரியில் வந்த அரிசி மூட்டைகளை தாசில்தார் தனது முதுகில் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆதரவின்றி பலரும் உணவு சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக […]

Categories

Tech |