Categories
தேசிய செய்திகள்

பாஜக எம்எல்ஏவை அடித்து துவைத்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக எம்எல்ஏவை விவசாயிகள் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். அதனால் இரவு […]

Categories
உலக செய்திகள்

தேவலாயத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் …பண்டிகை அன்று ஏற்பட்ட பரப்பப்பான சம்பவம் ..!!மக்களின் நிலை என்ன ?

இந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளான இன்று பல தேவாலயத்தில் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தோனேஷியாவில் மக்காசர்  நகரத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதளுக்காக உள்ளே சென்றுள்ளார். அனைவரும் தேவாலயத்தின் உள்ளே இருந்துள்ளனர். பக்தர்களுக்கு நடுவில் செல்ல முயன்றபோது  பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நாய் பிடிக்க வர சொன்னது தப்பா..? முகமூடி அணிந்த கும்பலின் கைவரிசை… பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்..!!

பெரம்பலூரில் முகமூடி அணிந்த கும்பல் வீடு புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரம் காலனியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் இருந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் வெள்ளையன் என்பவரை கடந்த 24-ஆம் தேதி நாய் ஒன்று கடித்துள்ளது. இதன் காரணமாக வெங்கடேசபுரம் காலனி பகுதியில் நடமாடும் நாய்களை பிடிக்குமாறு பெரம்பலூர் நகராட்சிக்கு வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி வெங்கடேசபுரம் காலனி பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல்… 3 காவலர்கள் படுகொலை..!!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் மூன்று காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் காவல் துறை அலுவலர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். ஓர்ச்சா பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிக்கிய மாவட்டத்தை ரிசர்வ் படையைச் சேர்ந்த 8 வீரர்கள் படுகாயமடைந்தனர் .காவல் துறை அலுவலர்கள் சென்ற பேருந்தில் வெடிகுண்டு வீசியதில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

Categories
உலக செய்திகள்

“மியான்மரில் தொடரும் பாதுகாப்பு படையினரின் அராஜகம்”… படுகொலை செய்யப்பட்ட 14 வயது சிறுவன்… கதறி அழுத தாய்…!!

மியான்மரில் குடியிருப்புக்குள் புகுந்து பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுவன் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் இதுவரை 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2665 பேர் கைது செய்யப்பட்டதில் 2290 பேர் இன்னும் விடுதலை ஆகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடம்… பெரும் அதிர்ச்சி…!!!

கோடியக்கரை அருகே நடுக்கடலில் இலங்கை தேர்தல் கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மீனவர்கள் மற்ற நாடுகளின் கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்லும் போது சில கொள்ளையர்கள் அவர்களை கடத்திச் செல்வதும், அவர்களிடமிருந்து பொருள்களைத் திருடிச் செல்வது வழக்கமாகிவிட்டது. அதனால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையை கோடியக்கரை அருகே நடுக்கடலில் இலங்கையை சேர்ந்த கடற் கொள்ளையர்கள் நாகை மீனவர்களின் கழுத்தில் கத்தி வைத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மீனவர்களிடம் இருந்து […]

Categories
உலக செய்திகள்

நெஞ்சே பதறுகிறது…!! “7 மாத கர்ப்பிணியை” … துணியால் முகத்தை மூடி வயிற்றில் குத்திய கொடூரன்… வெளியான பகீர் வீடியோ….!!

லண்டனில் 7 மாத கர்ப்பிணி பெண்ணை மர்மநபர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் லண்டனில் உள்ள Staford Hill என்ற சாலையில் 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துணியால் அந்த பெண்ணின் முகத்தை மூடி வயிற்றில் பலமாக இரண்டு,  மூன்று  முறை குத்தியுள்ளார். பின்னர் அந்தப் பெண் போராடி அந்த நபரிடமிருந்து […]

Categories
உலக செய்திகள்

திடீரென தாக்கிய மர்ம நபர்… ஆக்ஷனில் இறங்கி 76 வயது பெண்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவில் 76 வயதான பெண்மணி ஒருவர் தன்னைத் தாக்கிய மர்ம நபரை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய மக்களுக்கு  எதிரான  தாக்குதல்களும் அவர்களுக்கு எதிரான போராட்டங்களும்  அவ்வபோது  நடந்து வருகிறது. அதன்படிகடந்த சில நாட்களுக்கு முன்னர்  ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களை அமெரிக்கா  குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியது . இதனையடுத்து  அமெரிக்காவில்  ஜான் பிரான்சிஸ்கோவில் என்ற பகுதியில் ஆசிய பெண்மணி(76) ஒருவர் வசித்து வருகிறார். அவர் தெருவில் நடந்த  சென்றபோது  மர்ம […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் வம்பிழுத்த நபர்…. கட்டையால் தாக்கிய சிறுவன்…. கொலை வழக்கில் சிறையில் அடைப்பு….!!

காஞ்சிபுரத்தில் குடிபோதையில் வம்பிழுத்த நபரை சிறுவன் கட்டையால் தாக்கி கொன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியில் நாராயணன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் அங்கு நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவனிடம் வம்பிழுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் அருகிலிருந்த கட்டையை எடுத்து நாராயணின் மண்டையில் பலமாகத் தாக்கி மண்டையை உடைத்துள்ளார். இச்சூழலில் மயங்கி விழுந்த நாராயணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். […]

Categories
உலக செய்திகள்

சவுதி சர்வதேச விமான நிலையம்… மன்னர் காலித் விமானதளம் மீது தாக்குதல்… பரபரப்பு..!!

சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான சர்வதேச விமான நிலையம் மீதும், மன்னர் காலித் விமானதளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமனின் ஹவுத்தி ஆயத்து படையின் செய்தியாளர் கூறியள்ளார். இந்த தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்பு 2014 முதல் ஜனாதிபதி ஆப்த் மன்சூர் ஹாடி தலைமையிலான அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி போராளிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரில் ஏமன் சிக்கியது. தென்மேற்கு பகுதியில் உள்ள சவுதி தலைமையிலான அரசு நாடுகளின் கூட்டுப் படை ஏமன் உள்நாட்டுப் போரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

SHOCKING: நடிகர் கமல் மீது நடுரோட்டில் தாக்குதல் முயற்சி… பெரும் அதிர்ச்சி…!!!

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது நடுரோட்டில் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: முதல்வர் மீது கடும் தாக்குதல்… காலில் பலத்த காயம்…. பெரும் பரபரப்பு…!!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுடன் தொடரும் மோதல்…. ராணுவ வீரர்கள் முகாமில் தாக்குதல்…. ஈரான் ஆதரவாளர்கள் வெறிச்செயல்…!!

அமெரிக்க ராணுவ படையினர் தங்கியிருந்த அமைப்பின் மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து  ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து அமெரிக்கா ராணுவமும் பதிலடி கொடுத்து வருகின்றது. இதையடுத்து பிப்ரவரி 15ஆம் தேதி ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படையின் மீது ராக்கெட் […]

Categories
உலக செய்திகள்

ஜாக்கிரதை…!! இனிமேல் இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க… 5 வருஷம் கம்பி எண்ண வச்சிருவாங்க…!!

பிரிட்டனில் கழுத்தை பிடித்து நெரிப்பவர்களுக்கு  5 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மசோதாவில் திருத்தம் செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது.  ஒரு குடும்பத்தில் பிரச்சனை என்று வரும் பொழுது பிரச்சனைக்கு காரணமானவரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவரது கழுத்தை பிடித்து நெரிப்பதையும் பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.  அதனால் பிரிட்டனில் கழுத்தை பிடித்து நெரிப்பவர்கள் மீது “தாக்குதல்” என்ற பிரிவில் மட்டுமே  வழக்குப்பதிவு செய்யப்படும். பின்னர் அவருக்கு ஆறு மாதங்கள் வரை மட்டுமே சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த குற்றத்தை செய்யும் […]

Categories
உலக செய்திகள்

பள்ளிக்குள் புகுந்த பயங்கரவாதிகள்… ராணுவ முகாம் அழிப்பு…. துப்பாக்கி முனையில் மாணவிகள் கடத்தல்…!!

நைஜிரியாவில்  பயங்கரவாதிகள் 317 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.  நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்நிலையில் ஜான்கேபே மாகாணத்திலுள்ள அரசு பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தினர். மேலும் பள்ளிக்குள் அதிக நேரம் இருப்பதற்காக வெளியில் உள்ள பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து உள்ளிருந்த தீவிரவாதிகள் 317 மாணவிகளை […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கர தாக்குதல்… ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட வியாபாரிகள்… பரபரப்பு வீடியோ வைரல்…!

உத்தரபிரதேச மாநிலத்தில் கடை வியாபாரம் தொடர்பாக இரு குழுவினருக்கு இடையில் நடந்த மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் கடையில் வியாபாரம் தொடர்பாக இரு குழுவினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதல் காரணமாக இரு கும்பலும் கம்பு, பிளாஸ்டிக் பைப்,கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். https://twitter.com/alok_pandey/status/1363814489867476996 காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

வைரலாகும் வீடியோ…! ”இந்தியா VS சீனா மோதல்” அடுத்தடுத்து வெளியாகும் தகவல் …!!

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினரால் 5 வீரர்கள் கொல்லப்பட்டகாக சீனா முதன் முறையாக தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2020 ஜூன் 15 ஆம் தேதி எல்லை பிரச்சனை காரணமாக லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர். இதில் சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் 45 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

ராணுவ குடியிருப்பில் “ராக்கெட்” வீச்சு… மேலும் இரண்டு தாக்குதல் நடத்த திட்டம்…!

அமெரிக்க ராணுவ குடியிருப்பில் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இர்பில் விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விமான தளம் அமெரிக்க ராணுவ வளாகம் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலால் எந்த உயிர் சேதமும் இதுவரை ஏற்படவில்லை. ராணுவர்கள் தங்கி இருக்கும் இந்தக் குடியிருப்புகளில் மேலும் 2 ராக்கெட் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு நடந்த தாக்குதலின் போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

சினிமா பாணியில் இருந்த ரவுடிகள்… மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம்…. இலங்கையில் பரபரப்பு…!

சினிமா ரவுடிகளை போல இருந்த 9 பேர் கொண்ட கும்பல் மாணவர்களை தாக்கி பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையிலுள்ள கம்பளை பேருந்து நிலையத்திற்கு வரும் பள்ளி மாணவர்களை ஒரு கும்பல் தாக்கி பணம் பறித்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 9 பேர் சேர்ந்த கும்பலில் இருந்தவர்கள் 19 -20 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும்,அவர்கள் காதுகளில் தோடுகளை அணிந்து தலைமுடிகளுக்கு வண்ணம் பூசி திரைப்பட ரவுடிகள் போல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரவுடி கும்பல் பள்ளி […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்…. நடுக்கடலில் நடந்த அசம்பாவிதத்தால் பரபரப்பு… இணையத்தில் வெளியான தகவல்…!

நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவின் கரைக்கு அடுத்துள்ள கினியா வளைகுடாவில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக டயட் உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், மாலுமிகளுக்கு மிகவும் ஆபத்தான கினியா வளைகுடாவில் பனாமா கொடியுடன் பயணித்த மரியா இ டேங்க் கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதல் 12: 22 GMT மணி அளவில் ஸோ டோம்மின் வடமேற்கில் 108 நாட்டிக்கல் மைல் […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2021 – தமிழகத்திற்கு பம்பர் திட்டங்கள்… என்னன்னு தெரியுமா.?

2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அறிவித்து வருகிறார். இதில் தமிழகத்தில் கூடுதலாக நெடுஞ்சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட்டில் உள் கட்டமைப்பு வசதிக்கு 20,000 கோடி, நகர்ப்புற தூய்மை திட்டம் 1.41 லட்சம் கோடி, கொரோனா தடுப்பூசி 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை முதல் கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் சாலைகள் அமைக்கப்படும். தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் புதிய சாலைத் திட்டங்கள் அமைக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2021…. “விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன”…? வாங்க பார்க்கலாம்…!!

2021 ஆம் ஆண்டின் பட்ஜெட் பிப்ரவரி 2 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் எதிர்பார்ப்புகள் நிலவிவருகிறது. ராணுவ வீரர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் தங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஏதாவது சிறப்பு சலுகைகள் இருக்கும் என்று அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள். நிதியமைச்சரும் இது குறித்து சுட்டிக்காட்டியியுள்ளார். ஆகையால் இந்த முறை பட்ஜெட் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகின்றது. அந்த வகையில் விவசாயிகளுக்கு இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த பாதிரியார்”… நேரில் பார்த்த சமையல்கார பெண்ணிற்கு நடந்த கொடூரம்…!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் பாதிரியார் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததை பார்த்த சமையல்கார பெண்ணை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள ரோஸ்மியாபுரம் என்ற ஊரில் என்ற  ஹெர் மைன்ஸ்  என்ற ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தங்கியுள்ளனர் . இந்த காப்பகத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் என்ற […]

Categories
உலக செய்திகள்

இரவில் தனியாக சென்ற காதல் ஜோடி… கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்… வெளியான சிசிடிவி புகைப்படம்….!!

லண்டனில் தனியாக சென்ற காதல் ஜோடியை தாக்கிய  4 பேரில் மூவரின்  புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.  தெற்கு லண்டனில் இரவு 10 மணிக்கு மேல் ஆண் ஒருவர் தனது காதலியுடன் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு அருகே வந்த நான்கு நபர்கள் அந்த காதல் ஜோடியை மிரட்டியுள்ளனர் . பின்னர் அந்த ஆணின் முகத்தில் கடுமையாக தாக்கி அவரை நிலைகுலைய வைத்துள்ளனர். இதைப் பார்த்து பதறிய காதலி தனது காதலனை தாக்குதலிலிருந்து காப்பாற்ற […]

Categories
உலக செய்திகள்

ஒழுங்கா அரெஸ்ட் ஆகிடுங்க…. அதிகாலையில் நடந்த பயங்கர தாக்குதல்…. உயிரிழந்த 13 போலீசார்….!!

பிலிப்பைன்ஸில் குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற 13 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் காவல்துறையினர், கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்வதற்காக அதிகாலை 3மணிக்கு சென்றனர். அப்போது காவல்துறையினர் மீது குற்றவாளிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். குற்றவாளிகள் தாக்கியதில் காவலளர்கள் 13 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பின் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்துஆறு எம் 16 ரக துப்பாக்கிகள், இரண்டு 45 காலிபர் கைத்துப்பாக்கிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு […]

Categories
மாநில செய்திகள்

பக்கத்துல தானடா இருக்கீங்க…! எதுக்கு அடிக்குறீங்க ? தமிழக மீனவர்களை தாக்கிய கேரளா மீனவர்கள்….!!

தமிழக மீனவர்களை கேரள மீனவர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்கி வந்த நிலையில் தற்போது அண்டை மாநிலமான கேரளா மீனவர்களும் தமிழக மீனவர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தூத்தூர் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் அப்பகுதியை சேர்ந்த பென்சிகர் என்பவருக்கு சொந்தமான மேரி மாதா என்ற விசைப்படகில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தொப்பும்படி மீன்பிடித் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி JNU தாக்குதல்…! ”மனித சங்கிலி பேரணி” ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்பு …!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, பல்கலைக்கழக வளாகத்தில், ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து, மனித சங்கிலி பேரணி நடத்தினர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்‍கழகத்திற்குள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி மாலை, உருட்டுக்‍ கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென புகுந்த முகமூடி அணிந்த கும்பல், மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில், 50-க்‍கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும், ஆசிரியர்களும் படுகாயமடைந்தனர். பல்கலைக்கழக நிர்வாக நிர்வாகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்… திடீர் பரபரப்பு…!!!

திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டிருந்தபோது முதல்வரின் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை: 5 மாநிலங்களில்… “பெண் தலைமையில்” தீவிரவாத தாக்குதலுக்கு முயற்சி..!!

5 மாநிலங்களில், பெண் தலைமையிலான தீவிரவாத அமைப்பு கடும் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்பு டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாக இந்திய உளவு அமைப்பான ரா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு தீவிரவாத செயல்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் இருப்பதாலும், அவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ஆறாத ரணம்… பயங்கரவாதிகளின் கொடூரம்… 166 பேர்… 12 ம் ஆண்டு நினைவு தினம்..!!

இன்று மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நடந்து 12வது ஆண்டு நினைவு நாள். மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மூலம் ஏற்படுத்திய காயம் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் ஆறாத வடுவாக உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலில் பற்றி எரிந்து தாஜ் ஓட்டல். நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஒரு ஆறாத ரணத்தை ஏற்படுத்திய தினம். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் 12 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மார்க்கமாக ஊடுருவி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BigBreaking: இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் – பரபரபப்பு …!!

அண்டை நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவை அடிக்கடி சீண்டிக்கொண்டே இருந்த நிலையில் இந்தியாவும் சரியான பதிலடி கொடுத்து வந்தது. அந்த வரிசையில் தற்போது சீனாவும் இந்தியாவை சீண்டி இந்தியாவிடம் வசமாக வாங்கிக் கட்டியது நாம் அனைவரும் அறிந்ததே. அருகில் இருக்கும் இரண்டு நாடுகளும் இந்தியாவிற்கு தொடர்ந்து நிலையில் தற்போது நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு பதிலடி தாக்குதலில் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்னைக்கு தீபாவளி….. பணம் தா இல்ல சரக்கு வாங்கி தா…. பீர் பாட்டிலால் இளைஞர் தாக்குதல்…!!

தீபாவளி என்பதால் பணம் அல்லது மது வேண்டும் என்று தகராறு செய்து இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் இருக்கும் கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கௌதம். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் இவர் தீபாவளி அன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரது வீட்டின் அருகே சென்ற சமயம் மூன்று இளைஞர்கள் கௌதமை மடக்கி அவரிடம் பணம் இருக்கிறதா என கேட்டு தகராறு செய்துள்ளனர். கௌதம் தன்னிடம் பணம் இல்லை […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான்… பதிலடி கொடுத்த இந்தியா…!!!

இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியாவின் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அவர்களின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கின்ற இந்திய ராணுவத்தின் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை… 4 வீரர்கள் வீரமரணம்… பயங்கரவாதிகள் அட்டுழியம்…!!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தனர். பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த அவர்களை பாதுகாப்பு படையினர் சரணடையுமாறு கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். அந்தத் துப்பாக்கி சண்டை விடிய விடிய நீடித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் கேட்ட கேள்வி…. அடித்து துவைத்த மனைவி….. கட்டைவிரலை கடித்ததால் புகார்…!!

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அவரது கட்டை விரலை கடித்து காயப்படுத்திய மனைவி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது அகமதாபாத்தில் உள்ள நரோடாவை சேர்ந்த நபர் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று இரவு வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த நபர் தனது மனைவி பிரியங்காவிடம் எந்த ஹோட்டலில் சாப்பிட்டாய் என கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் கோபம் அடைந்த மனைவி தனது கணவரை கடுமையாக தாக்கியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ஆப்கான் புத்தக கண்காட்சியில்… ”குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு” 20பேர் பலி, 40பேர் படுகாயம்… பயங்கரவாதிகள் அட்டூழியம் …!!

புத்தக கண்காட்சியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள காபூல் பல்கலைக்கழகத்தில் நேற்று புத்தக கண்காட்சி நடைபெற்றது. அச்சமயம் அங்கு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தி துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவீசி சிலர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 40 பேர் படுகாயமடைந்து 20 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பற்றி நல்லிணக்கத்திற்கான உயர்சபைத் தலைவர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “பல்கலைக்கழகத்தின் மீது […]

Categories
உலக செய்திகள்

“இஸ்லாமிய அமைப்புகள்” நாட்டை விட்டு விரட்டணும்…. அரசியல் தலைவரின் கருத்து…!!

இஸ்லாமிய அமைப்புகளை அடியோடு நாட்டை விட்டு விரட்டி அவர்களிடம் இருக்கும் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும் என அரசியல் தலைவர் தெரிவித்துள்ளார் பிரான்சில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் அந்நாட்டு அரசியல் தரப்பினர் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரீன் லூ பென் கூறுகையில், “இஸ்லாமியக் குழுக்கள் அனைத்தையும் பிரான்சிலிருந்து விரட்டி விட வேண்டும். முக்கியமாக பிரான்சில் அமையப்பெற்றிருக்கும் இஸ்லாமிய சங்கம் UOIF அமைப்பை அடியோடு ஒழிக்க வேண்டும். இஸ்லாமியர்களால் நடத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

தாக்கப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள்…. மகிழ்ச்சியாக உள்ளது….. இலங்கை அமைச்சரின் சர்ச்சை கருத்து….!!

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை கடற்தொழில் அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கல் மற்றும் பாட்டில்களால் தாக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு ராமேஸ்வர மீனவர்கள் கரை திரும்பினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கியது மகிழ்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீனவர்கள் மீது தாக்குதல் – துணைமுதல்வர் ஓ.பி.எஸ் கண்டனம்…!!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கற்களையும், பாட்டில்களையும் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இலங்கை கடற்படையினர் கடுமையாக  தாக்கியிருக்கும் செயலினை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி மீனவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்…!!

மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் சுரேஷ் மண்டை உடைந்தது. அவரை […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு தாக்குதல்… பயங்கரவாதி சுட்டுக் கொலை…!!!

ஜம்மு காஷ்மீரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சுட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள மெல்ஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அனைவரும் ஒன்றிணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு பயங்கரவாதிகள் மற்றும் கூத்து படையினருக்கு […]

Categories
உலக செய்திகள்

மாலியில் கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்… 23 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

மாலி நாட்டில் கிளர்ச்சியாளர்கள் திடீரென நடத்திய தாக்குதலால் ராணுவ வீரர்கள் உட்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.அதனால் பொதுமக்கள் மீது குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில்… பயங்கரவாதிகள் அட்டுழியம்… 9 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு 9 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் உள்ள கபீஸா மாகாணத்தின் தாகா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் வெடிகுண்டு புதைத்து வைத்திருந்தனர். அப்போது அப்பகுதியை வழியே கார் சென்றதால் வெடிகுண்டு திடீரென வெடித்து சிதறியது.அதில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் போன்றே தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மெண்ட் மாகாணத்தில் ராணுவ வீரர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் அத்துமீறும் பயங்கரவாதிகள்… 3 பேரை சுட்டு… வீழ்த்திய பாதுகாப்பு படை…!!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மூன்று பேரை சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் உள்ள சுகன் ஜைனபோரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் அனைவரும் இன்று காலை அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அச்சமயத்தில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான்… இந்திய வீரர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி என்ற மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை நொறுக்கி அட்டகாசம்…!!

மதுரையில் உள்ள திடீர் நகரில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கும் கும்பலை கைது செய்ய கோரி வாகன உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். திடீர் நகரில் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை அப்பகுதியில் உள்ள ரவுடிகள் அடித்து நொறுக்கி உள்ளனர். ரவுடிகள் அங்கு வந்து செல்லும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. ரவுடி கும்பலை கைது செய்யக்கோரி பெரியார் பேருந்து நிலையம் அருகே வாகன உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விருந்துக்கு வாங்க மாப்பிள்ளை… மனைவி வீட்டை நம்பிச் சென்ற தம்பதிகள்…. பின்னர் நடந்த கொடூரம்…..!!

எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து அவர் கணவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அசோக் என்பவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி தன்னுடன் கல்லூரியில் படித்த சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து 10 தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சௌந்தர்யாவின் பெற்றோர் ஏற்க மறுத்ததால் அசோக் வீட்டில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சௌந்தர்யாவின் பெற்றோர் தம்பதியினரை தங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“வரதட்சணை கொடுமை” நண்பர்களுடன் கணவன் செய்த செயல்…. மனைவியின் பரிதாப நிலை…!!

வரதட்சணை கேட்டு மனைவியை  கணவன் நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் உமரியா கிராமத்தை சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளை பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் சென்ற ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்ததிலிருந்து அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு கணவன் கொடுமை செய்துள்ளார். வீட்டினுள்ளே சேர்க்காமல் அந்தப் பெண்ணை வெளியே படுக்க வைத்து உள்ளனர். இதனால் அடிக்கடி அந்தப் பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதி… அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்… தக்க பதிலடி கொடுத்த இந்தியா…!!!

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தற்போது இந்திய எல்லையில் அத்துமீறிய தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இருக்கின்ற மான் கோட் செக்டார் பகுதியில் இந்திய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உள்ளாட்சித் தேர்தல் தோல்வி – வாக்களித்தவர்களுக்கு அடி உதை

ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானையில் உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரு தரப்பினர் கிராமத்திற்குள் அடியாட்களுடன் புகுந்து, பெண்கள் உள்ளிட்ட பலரை கண்மூடித்தனமாக தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாடானை அருகே நகரிக்காதான் கிராமம் உள்ளாட்சித் தேர்தலில் திரு கருப்பையா என்பவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது தோல்விக்கு அக்கிராம மக்கள்தான் காரணம் என கருதி அவ்வப்போது அவர்களுடன் கருப்பையா தரப்பினர் தகராறில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இரண்டு கார்களில் அடியாட்களுடன் கிராமத்திற்கு வந்த கருப்பையா தனக்கு வாக்களிக்காதவர்களை சரமாரியாக […]

Categories

Tech |