முன்பகை காரணமாக நடைபெற்ற தாக்குதலில் வாலிபருக்கு அரிவாளால் வெட்டிய நபரை மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டி.வி.கே.கே நகரில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் போடி புதூர் பகுதியில் வசிக்கும் தங்கபாண்டியன் என்பவருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற தங்கபாண்டியன் திடீரென பிரபாகரனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் […]
