இளம்பெண் ஒருவர் மயில் அடைகாத்து வைத்திருக்கும் முட்டைகளை அபகரிக்க முயன்றபோது, ஆண் மயில் பாய்ந்து வந்து தாக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நமது நாட்டின் தேசிய பறவையாக மயில் இருக்கின்றது. இந்தியாவில் வயல்வெளி போன்ற அனைத்து பகுதிகளிலும் மயில்கள் வசித்து வருகின்றது. அதிலும் பொதுவாக மயில்கள் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கும். பெண் மயில் அடைகாக்கும் போது ஆண்மையில் இறை தேட சென்றுவிடும். ஆண் மயில் வந்த உடன் பெண்மயில் இரைதேடச் செல்லும். பெண் […]
